மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டி: சென்னை வீரர் அரவிந்த் நயினாருக்கு வெண்கலம்
தமிழ்நாடு திறன் போட்டிகள் 2025ல் பங்கேற்க மேம்பாட்டு கழகம் அழைப்பு!!
சில்லிபாயிண்ட்…
தஞ்சையில் எச்.ஐ.வி, எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
புதுக்கோட்டையில் பிரியாணி சாப்பிட்ட 25 மாணவர்கள் உடல்நலம் பாதிப்பு
மினி மாரத்தான் போட்டி
ஆசிய மகளிர் ட்ராப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் நீரு தண்டா
தைலாபுரம் தோட்டத்தில் செப்.1ம் தேதி பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம்.!!
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு குழு போட்டி துவக்கம்
டேக்வாண்டோ போட்டியில் கோவை மாணவி சாதனை
ஆசிய போட்டியில் தங்கம் கல்லூரி மாணவருக்கு வரவேற்பு
சிலம்ப போட்டியில் மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி
சிறார் திரைப்பட மன்ற போட்டிக்கு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு விழிப்புணர்வு; சென்னை முதல் தனுஷ்கோடி வரை இருசக்கர வாகன பேரணி: துணை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
திருச்சி, தஞ்சை, மண்டலங்களுக்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையே கிராஸ் கண்ட்ரி போட்டி
மாமல்லபுரத்தில் ஆசிய அலைச்சறுக்கு போட்டி பயிற்சி: 120 பேர் பங்கேற்பு
சேலம் வீரர்கள் 3 பதக்கம் வென்றனர்
தேவதானப்பட்டி அருகே அனுமதியின்றி கிடாமுட்டு போட்டி நடத்தியவர்கள் கைது
சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி குன்னம், செப். 10: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சு. ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 17 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நவீன், வீரச்செல்வன், லோகித் ஆகியோர் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 19 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஹரிஷ், சாரதி கிருஷ்ணன், யோகேஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக் பாட்சா, உடற்கல்வி ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். Perambalur_100925_3
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆலோசனை கூட்டம்