சென்னை தாம்பரத்தில் போலி பத்திரம் மூலம் ரூ.300 கோடி சொத்தை அபகரிக்க உதவிய சார்பதிவாளர் கைது: 2 உதவியாளர்களும் சிறையில் அடைப்பு; மேலும் பல அதிகாரிகளுக்கு தொடர்பு?
சென்னை – பெங்களூரு விரைவு சாலை அடுத்த ஆண்டு பயன்பாட்டிற்கு வரும்: தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்
அதி கனமழை எச்சரிக்கையடுத்து 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
தமிழகத்தை மிரட்டும் கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த 15 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம்..!!
300 ஆண்டுகள் பழமையான குர்ஆன் அதிகாரிகள் ஆய்வு
2 ஆண்டுகளில் 5000 திட்டம் அறிவிப்பு: 1124 திட்டங்கள் முடிவு; 2931 பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
பாஜ எம்எல்ஏக்கள் அபகரித்த ரூ.50 கோடி கோயில் நிலம் மீட்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து அதிகாரிகள் அதிரடி
திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் கூடாது; மக்களோடு பழகி அவர்களின் தேவையை அறிந்து செயல்படுங்கள்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணியிடம் ரூ.55 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி
கூட்டுறவு சங்க கடன், சந்தா பிடித்தம் விவகாரம் குமரி போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு
முதல்கட்டமாக 5 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் துவக்கினார்
கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது இந்த ஆண்டு மழைநீர் தேங்காதவாறு கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்: அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ரயில்வே திட்டங்களை விரைவில் முடித்திடுக: தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை
5 நாட்களிலேயே தண்ணீர் நிறுத்தம் அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்-காங்கயம் அருகே பரபரப்பு
குறித்த காலத்தில் கோர்ட் உத்தரவு அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதி உள்ளோம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
பொன்னமராவதியில் மாஸ்க் அணியாமல் வாகனத்தில் சென்றவர்களுக்கு ரூ.200 அபராதம்: அதிகாரிகள் அதிரடி
10 நாளில் விதிமீறி செயல்பட்ட 230 கடைகளுக்கு சீல் வைப்பு-மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
பஸ் பழுதானதால் அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதம்: ஆம்பூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு
நிலக்கடலை பயிரினை தாக்கும் சுருள்பூச்சிகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தலாம்: வேளாண் அதிகாரிகள் ஆலோசனை
மின்சார ரயில்களில் கடும் சோதனை 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு அனுமதி: ரயில்வே அதிகாரிகள் அதிரடி