பல கோடி தங்க நகைகள், கிரானைட் கற்கள் பறிமுதல்
கெலமங்கலம் அருகே மாட்டுத்தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் கஞ்சா செடிகள் வளர்ப்பு: போலீசார் நடவடிக்கை
மது கடைகளை மூட உத்தரவு
கம்பம்மெட்டு அருகே பண்ணையில் பதுக்கிய 400 லி. சாராய ஊறல், 17 லி. சாராயம் பறிமுதல்
கோடை காலங்களில் மனிதர்களை போல கால்நடைகளையும் அதிகம் பாதிக்கும் வெயிலின் தாக்கம்: கால்நடை துறை அதிகாரிகள் தகவல்
ஊட்டியில் நாய்கள் கண்காட்சி 10ம் தேதி துவக்கம்
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
சென்னையில் பேருந்து நிறுத்தங்களில் மாநகர பேருந்துகள் நிற்கவில்லை என்றால் 149 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் : போக்குவரத்துத் துறை
ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கு வரும் 13ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தொடக்க கல்வித்துறை அறிவிப்பு
துறைவாரியான செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு
பட்டாசு ஆலைகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்..!!
கோவை அருகே வனப்பகுதியில் ஓடையில் இறந்து கிடந்த பெண் யானை: வனத்துறை விசாரணை
எடைகுறைப்பு சிகிச்சையின்போது பலி: மருத்துவமனையை மூட சுகாதாரத்துறை உத்தரவு
தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு குறைபாடுடன் இயக்கினால் உரிமம் ரத்து
மணல் குவாரி முறைகேடு வழக்கு நீர்வளத்துறை, கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்: அமலாக்கத்துறை முடிவு
காட்டுத் தீ பரவுவது தடுக்கப்பட்டுள்ளது: வனத்துறை தகவல்
மணல் குவாரி முறைகேடு தொடர்பாக நீர்வளத்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு..!!
‘அமுல்’ நிறுவனம் பால் விற்பனையை தற்போது வரை தமிழகத்தில் தொடங்கவில்லை : தமிழக பால்வளத்துறை
பள்ளிகள், விடுதிகளில் மாணவர்களுக்கு உடல்ரீதியாக துன்புறுத்தல்களை கண்காணிக்க குழு அமைக்க உத்தரவு
அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர்களுக்கு கோடை வெப்பத்தை சமாளிக்க வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்