வாக்கு சதவீதத்தில் குளறுபடி, பிரிவினையைத் தூண்டும் வெறுப்புப் பேச்சுகள் : I.N.D.I.A.கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் முறையீட முடிவு!!
மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் பாஜக கலக்கம் அடைந்துள்ளது: ப.சிதம்பரம்
ஆந்திர மாநில தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் பயங்கர மோதல்: கல் வீசி தாக்குதலால் பரபரப்பு; வாகனங்களை தீ வைத்து எரித்தனர்
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த அறிவுறுத்தல் : தேர்தல் ஆணையம்
செப்.17ல் இலங்கை அதிபர் தேர்தல் தொடக்கம்; அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கண்ணியமான பிரசாரத்திற்கு கட்சி உயர்மட்ட தலைவர்கள் முன்னுதாரணமாக இருங்கள்: தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்
இன்ஸ்டாகிராமில் நேரலை செய்து கள்ள ஓட்டு குஜராத் பூத்தில் நடந்த தேர்தல் செல்லாது: தேர்தல் ஆணையம் நடவடிக்கை
தேர்தல் திருவிழாவில் ருசிகரம்!: அரண்மனை போல வடிவமைக்கப்பட்ட வாக்குச்சாவடி..அரண்மனை வாசிகளாக மாறிய தேர்தல் அலுவலர்கள்..!!
100க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பலாத்காரம்; பாஜக கூட்டணி எம்பி கட்சியில் இருந்து சஸ்பெண்ட்: பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க அச்சம்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் கண்டனம்..!!
தேர்தல் நடத்தை விதிமுறையால் பாத்திர உற்பத்தி தொழில் பாதிப்பு: கோடிக்கணக்கான சரக்குகள் தேக்கம்
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கேமரா பொருத்த அறிவுறுத்தல்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல் போகுமா அண்ணாமலை சின்ன பிள்ளை ஆர்வத்தில் பேசுகிறார்: சீமான் கிண்டல்
மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள்: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா கூட்டணி அரசு செயல்படும்: சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி
நோட்டாவுக்கு 50% ஓட்டு விழுந்தால் மாற்றம் வரும்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கருத்து
மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்
ஒடிசாவில் ஒரே தொகுதியில் 3 கட்சிகளில் போட்டியிடும் உறவினர்கள்
பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப்பதிவு: கர்நாடகம் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர்!
கோயில் திருவிழா பிரச்னையால் தேர்தல் புறக்கணிப்பு மரக்காணம் நடுக்குப்பத்தில் மாலை 3 மணிக்கு ெதாடங்கிய வாக்குப்பதிவு