ஒசூர் அருகே யானை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு முதற்கட்ட தவணையாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது!
உதகை மண் சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு
நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மறைந்த கவுன்சிலர்கள் இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் பத்ரிநாத் மறைவு மருத்துவத்துறைக்கே பேரிழப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ஜம்மு காஷ்மீரில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்தார் பிரதமர் மோடி
உயிரிழந்த மீனவர்கள் 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
மலையேற்றம் சென்றபோது விபத்து இமயமலையில் பனிச்சரிவு 14 மலையேற்ற வீரர் மீட்பு: 4 சடலங்கள் கண்டெடுப்பு
டெல்லியில் இன்று மேலும் 9 CRPF வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
ஆழ்வார்குறிச்சி அருகே உயிரிழந்தவரின் உடலை வாங்க 3-வது நாளாக மறுப்பு
கொரோனாவால் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் புதுவை முதல்வர் அறிவிப்பு
பெல்லாரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடல் கண்ணியமற்ற நிலையில் அடக்கம்
இறந்தவர்களுக்கும் புரமோஷன் கொடுப்பதால் சர்ச்சை பதவி உயர்வு அறிக்கையில் ஓய்வு, இறந்தவர் பற்றிய விவரங்களையும் சேர்த்து தர வேண்டும்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவால் பரபரப்பு
‘காணவில்லை’ புகார் மீது வழக்கு பதியாமல் அலைக்கழித்த போலீசார் விபத்தில் இறந்தவருக்கு இறுதி சடங்கு கூட செய்ய முடியாமல் பரிதவித்த உறவினர்கள்
வழக்கை மாற்றி பதிவு செய்யக்கோரி இறந்தவரின் உடலை எடுக்க மறுத்து கிராம மக்கள் போராட்டம்: கடப்பாக்கம் அருகே பரபரப்பு
கொரோனாவால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இறந்தவரின் உடலை வழங்குவதில் தாமதம் கூடாது: கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு
சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் இறந்தது லாக் அப் மரணம் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு
தெலங்கானா அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர் சடலத்தை ஆட்டோவில் எடுத்து சென்ற அவலம்
சீர்காழி அருகே சுடுகாட்டுக்கு பாதை இல்லை: இறந்தவர் சடலத்தை வயலில் இறங்கி தூக்கி செல்லும் அவலம்
சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவர் உடலை வயலுக்குள் இறங்கி தூக்கி செல்லும் அவலம்