சென்னையில் 2 புகார்கள் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு யூடியூபர் சங்கர் மேலும் ஒரு வழக்கில் கைது
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு யூடியூபர் பெலிக்ஸ் வீடு, ஆபீசில் திருச்சி போலீஸ் அதிரடி சோதனை: பணி செய்ய விடாமல் மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
யூ-டியூபர் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் மனு..!!
போலீஸ் அதிகாரிகள், பெண் போலீஸ் குறித்து அவதூறு கருத்து பரப்பிய யுடியூபர் சங்கர் சிறையில் தாக்கப்படவில்லை: ஏற்கனவே காயம் இருப்பதாக கூறியுள்ளார்; ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
விரும்பத்தகாத தரக்குறைவான பேச்சு யூடியூபர் சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசிடம் பெண் காவலர்கள் பரபரப்பு புகார்
பெண் போலீஸ் குறித்து ஆபாச பேச்சு யூடியூபர் சங்கர் தேனியில் கைது: சிறையில் அடைப்பு
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவு
குறுகிய காலத்தில் பல கோடி சேர்த்தது எப்படி? யூடியூபர் சங்கரின் சொத்துகளை ஆய்வு செய்ய வேண்டும்
சிஎம்டிஏ அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் யூடியூபர் சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: சென்னை பெருநகர காவல்துறை நடவடிக்கை
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு; மகளிர் ஆணையத்தில் குவியும் புகார்கள்: யூடியூபர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
யூடியூபர் சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
யூடியூபர் சங்கர் மேலும் 3 வழக்குகளில் கைது
பெண் போலீசார் குறித்து சர்ச்சை பேச்சு யூடியூபர் சங்கரை 4 நாட்கள் காவலில் விசாரிக்க கோரி மனு
மிகவும் கவலையடைந்துள்ளோம்; யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பெண் காவலர்கள் வலியுறுத்தல்
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவல்
சென்னை நுங்கம்பாக்கத்தில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் நடந்த காவல்துறை சோதனை நிறைவு
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யுடியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு கைது: டெல்லியில் தமிழக காவல்துறை அதிரடி
யுடியூபர் சங்கரின் சென்னை வீட்டில் 1 கிலோ கஞ்சா, லேப்டாப் பறிமுதல்
மகளிர் போலீசாரை அருவருப்பாக பேசிய யூடியூபர் சங்கருக்கு எதிராக தெருவில் இறங்கி போராட்டம்: தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத் அறிக்கை