கழிவறை சுவற்றில் மறைத்து வைத்த செல்போன், பேட்டரி பறிமுதல் ஒரு வாரத்தில் 4 செல்போன்கள் சிக்கியது வேலூர் மத்திய சிறையில்
தண்டனை கைதி சிகிச்சைக்கு அனுமதி
கோர்ட்டில் ஆஜராகாதவர் கைது
மதுரை மத்திய சிறையில் 3 மணி நேரம் சோதனை
ராஜீவ்காந்தி மருத்துவமனைக்குள் அனுமதியின்றி நுழைய முயன்ற வேலூர் சையத் இப்ராஹிம்: போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு
சிறையில் சிக்கியது சாட்டிலைட் செல்போனா? வேலூர் போலீசார் தீவிர விசாரணை
பெட்ரோல் கேனுடன் வந்த மூதாட்டி தீ குளிக்க முயற்சி வேலூர் கலெக்டர் காலில் விழுந்து கதறல் வீட்டை அபகரித்து அடியாட்களுடன் மிரட்டும் ரவுடி
வாலிபரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் பறிப்பு பிரபல ரவுடியின் மைத்துனர் கைது வேலூர் பாலாற்றங்கரையோரம்
14 சிறைவாசிகள் விடுதலை
தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு பூட்டு போட்ட போக்குவரத்து போலீசார் இடையூறாக இருந்ததால் நடவடிக்கை வேலூர்- ஆற்காடு சாலையோரம் நிறுத்தப்பட்ட
வேலூர் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டல் தொழிலாளி மீது போக்சோ வழக்கு
விஜய் மாநாட்டுக்கு சென்ற வேலூர் வாலிபர் மர்மச்சாவு: நடவடிக்கை கோரி எஸ்பியிடம் புகார்
குழந்தையின் வெள்ளிக்கொலுசு செல்போன்கள் திருடியவர் கைது சிசிடிவி கேமரா மூலம் சிக்கினார் வேலூரில் இரவு வீடு புகுந்து
சுர்ஜித்தை காவலில் எடுக்க சிபிசிஐடி கோர்ட்டில் மனு..!!
கார், டூ வீலர் விலை குறைப்பு எவ்வளவு என விளம்பரம் செய்ய தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
அதிக லாபம் ஆசைகாட்டி ஐடி ஊழியரிடம் ரூ.51.37 லட்சம் மோசடி வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை பங்கு சந்தையில் முதலீடு எனக்கூறி
மூதாட்டியை கட்டையால் தாக்கிய 4 பேர் மீது வழக்கு வேலூரில் முன்விரோத தகராறில்
செங்கோட்டையனுக்கு ஆதரவாகவும், கண்டித்தும் பரபரப்பு போஸ்டர்
பஸ்சில் கடத்திய 4 கிலோ கஞ்சா பறிமுதல் காட்பாடி அருகே செக்போஸ்டில்
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பங்குசந்தையில் முதலீடு செய்வதாக கூறி ரூ.28.90 லட்சம் மோசடி; வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார்