அக்டோபர் 11ல் மார்ட்டின் ரிலீஸ்
2024-25 மானிய கோரிக்கை தொடர்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க பிரதிநிதிகளிடம் கருத்துகேட்பு கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடந்தது
இயக்கப்படும் பேருந்துகளுக்கான வரிகளை குறைக்க வேண்டும்
உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதால் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்ந்துள்ளது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
புத்தாக்கத் தொழில் திட்டத்தால் பட்டியலின – பழங்குடியின இளைஞர்கள் இந்தியாவிலேயே முதல் முதலாக தொழில் முகவர்களாக உயர்ந்து சாதனை!!
வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு: திருமுடிவாக்கத்தில் குறுந்தொழிற்பேட்டை புதிதாக அமைக்கப்படும்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டுகால ஆட்சியில் 6,384 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு சாதனை: பட்டியலின-பழங்குடியின இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உயர்வு; 38 புத்தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு ரூ.55.20 கோடி பங்கு முதலீடு
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.416.64 கோடியில் 2,580 குடியிருப்புகள்: பேரவை மானிய கோரிக்கையில் அறிவிப்பு
வீரராகவர் கோயிலில் அமாவாசையன்று நிறைய மக்கள் கூடுவதால் திருமண மண்டபம், தங்கும் விடுதி கட்டி தர வேண்டும்: பேரவையில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் பேச்சு
127 ஆண்டுகளுக்குப் பிறகு கோத்ரேஜ் குழுமம் இரண்டாகப் பிரிந்தது
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கை, ஜிஎஸ்டியால் கோவையில் மட்டும் 30,000 குறுந்தொழில் நிறுவனங்கள் மூடல்: ‘என்னது கொரோனா காலத்தில் கடன் கொடுத்தார்களா? ஒரு பைசா கூட தரல…’ முழு பூசணிக்காயை மோடி சோற்றில் மறைக்கிறார் என தொழில்முனைவோர் சரமாரி குற்றச்சாட்டு
2.5 கோடி சிறு குறு நிறுவனங்களை மூடியது தான் பாஜ சாதனை: சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் பேச்சு
நீலகிரி மாவட்டத்தில், ரூ.8.68 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சர் அன்பரசன் தொடங்கி வைத்தார்
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் வசதியாக்கல் கூட்டம்
சமாஜ்வாடி பிரமுகரின் நிறுவனத்தில் சோதனை
தொழில் முனைவோர்கள் சுற்றுச்சூழலையும் கருத்தில் கொண்டு தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டும்
டிஎன்பிஎஸ்சி தேர்வாணயத்தின் மூலம் பல்வேறு பணியிடத்திற்கு 213 நபர்கள் இதுவரை தேர்வு: அமைச்சர் அன்பரசன் தகவல்
ரூ.188.09 கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி தொழில் வளாகங்கள் தொழிலாளர் தங்கும் விடுதி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்