உத்திர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு பின்னடைவு
வாக்குவாதம் செய்ததை தடுத்ததால் விமான பணியாளரை கடித்த பெண் பயணி: உத்தரபிரதேச போலீஸ் வழக்குபதிவு
நீட் தேர்வு வினாத்தாளை விற்பனை செய்த மோசடி கும்பலின் தலைவன் ரவி அட்ரி உத்தரப்பிரதேசத்தில் கைது!
‘செங்கோல்’ இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று : உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழில் ட்வீட்
தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததால் மோதல்; உத்தரபிரதேச பாஜக துணை முதல்வர் மாயம்..? யோகியை ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திப்பதால் பரபரப்பு
உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால் ரயில் சேவை பாதிப்பு
உ.பியில் சுங்கச்சாவடியில் கட்டணம் கேட்டதால் புல்டோசரை கொண்டு சுங்கச்சாவடி பூத்களை இடித்த நபர் கைது
டெல்லி அமைச்சர் அதிஷியை சந்தித்து நலம் விசாரித்தார் அகிலேஷ் யாதவ்
பஞ்சாப் மாபியாக்களை ஒடுக்க புல்டோசர்களை அனுப்பி வைப்பேன்: உத்தரபிரதேச மாநில முதல்வர் ஆவேசம்
உத்தரப் பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மின்சார பயன்பாடு 29,820 மெகா வாட்டாக உயர்வு
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலை
நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான்
வாரணாசி தொகுதியில் பிரியங்கா போட்டியிட்டிருந்தால் மோடி தோற்று போயிருப்பார்: ராகுல் காந்தி விமர்சனம்
இந்தியாவை பிரதிபலிக்கிறது உத்திர பிரதேச தேர்தல் முடிவுகள்; சரத் பவார்
வாரணாசியில் பிரதமர் மோடிக்கு பின்னடைவு: உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கூட்டணி 40, பாஜக கூட்டணி 29 இடங்களில் முன்னிலை!
மக்கள் பிரச்னைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தல்
பிஎம் கிசான் திட்டத்தில் 9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி தவணை நிதி: வாரணாசி விழாவில் பிரதமர் மோடி விடுவித்தார்
டெல்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது அம்மாநில அரசு
செல்போன் செயலி மூலம் உல்லாசத்துக்கு அழைத்து சென்று வாலிபரை தாக்கி பணம் பறிப்பு: இளம்பெண் உட்பட 4 பேர் கைது
தமிழ்நாடு, உத்திர பிரதேசத்தில் பாதுகாப்புத்துறை தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு