அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
ஊத்துக்கோட்டையில் 3 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு
ஊத்துக்கோட்டை அருகே குறைந்த மின்னழுத்த பிரச்னை தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கருகும் பயிர்கள்: விவசாயிகள் கவலை, நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு: போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
திருவள்ளூர் தொகுதியில் பொதுமக்கள் வராததால் பிரசாரம் செய்யாமல் பாதியில் திரும்பிய பாஜ வேட்பாளர்: தேசியக் கொடியை பயன்படுத்தியதால் வழக்கு பதிய கோரிக்கை
ஆவடி, ஊத்துக்கோட்டை பகுதிகளில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு, பேரணி
புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20 கோடியில் புதிய பாலம் பழைய தரைப்பாலம் அகற்றும் பணி தீவிரம்
ஊத்துக்கோட்டை அருகே பரபரப்பு பதுக்கி வைத்திருந்த செம்மரக்கட்டைகள் பறிமுதல்
நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
ஆந்திராவிலிருந்து மணல் கடத்திய லாரி பறிமுதல்: டிரைவர் கைது
6 வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு விவசாயிகள் போராட்டம்: ஊத்துக்கோட்டை அருகே பரபரப்பு
ஊத்துக்கோட்டை அருகே மண் லாரி மோதி ஐயப்ப குருசாமி பலி
ஊத்துக்கோட்டை அருகே அதிமுக பொதுக்கூட்டம்
தமிழக – ஆந்திர எல்லை ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி வாகனங்களில் கிருமி நாசினி தெளிப்பு
ஊத்துக்கோட்டை அருகே ரூ.26.51 கோடியில் துணை மின் நிலையம்: காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்
ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
ஊத்துக்கோட்டை அருகே இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி: புதிதாக கட்ட கோரிக்கை
புதிய பேருந்து நிலையம் அருகில் காவலர் நலசங்க கட்டிட திறப்பு விழா
ஊத்துக்கோட்டை பகுதியில் ஆறுவழிச்சாலை பணிக்காக ஆரணியாற்றிலிருந்து மணல் திருட்டு : விவசாயிகள் குற்றச்சாட்டு
பெரியபாளையம் அருகே மூடி கிடக்கும் சுகாதார வளாகம்: பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை