கன்னியாகுமரியில் கடத்தப்பட்ட 7 வயது சிறுமியை 12 மணி நேரத்தில் மீட்டது தனிப்படை போலீஸ்
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம்
அன்னதான கூடங்களில் உணவு வீணாவதை தவிர்க்க அறிவுறுத்தல்
ஆந்திராவில் தவிடு மூட்டைகளுக்கு மத்தியில் பெட்டி பெட்டியாக வைத்து வைத்து கடத்தப்பட்ட ரூ.7 கோடி பறிமுதல்
பிரேமலதாவுக்கு வரவேற்பு அளிக்கும்போது போலீசாருடன் வாக்குவாதம்; தேமுதிகவினர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு: தேர்தல் அதிகாரி புகாரில் நடவடிக்கை
அசாமில் 7 ரயில்கள் ரத்தால் பல்லாயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க முடியாமல் தவிப்பு!!
மே 7 முதல் உதகையில் இ-பாஸ் நடைமுறை அமல்
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு மறுப்பு; ரஃபா எல்லையில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் படையினர் 20 பேர் பலி
மே 7, 8 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்
சத்தீஷ்கரில் பாதுகாப்புப்படையினர் – நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கிச்சூடு: 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
பாக்.கில் தீவிரவாதிகள் தாக்குதல்- 7 பேர் பலி
காயல்பட்டினத்தில் பட்டப்பகலில் துணிகரம் வியாபாரி வீட்டில் ஒன்றரை பவுன் நகை, ரூ.7லட்சம் கொள்ளை
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு:7 நாள் அவகாசம் பள்ளிக்கல்வி துறை உத்தரவு
சந்திரகாச்சி அந்தியோதயா விரைவு ரயில் 7 மணி நேரம் தாமதம்
வேளாண் பல்கலையில் கோடை கால பயிற்சி முகாம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வலியுறுத்தல்
உடுமலைப்பேட்டையில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சாதி வன்கொடுமை தடுப்பு பிரிவில் வழக்கு
காய்ந்த மாமரங்களை அதிகாரிகள் ஆய்வு
கூடலூர் அருகே காட்டு யானைகளிடம் வாழைகளை பாதுகாக்க மரத்தில் பரண் அமைத்து விவசாயிகள் காவல்
வளைகாப்பு நிகழ்ச்சிக்காக தென்காசிக்கு சென்றபோது சோகம் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி சாவு: அபாய சங்கிலி வேலை செய்யாததால் பறிபோன உயிர்; ரயில்வே அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு