போலி ஆவணத்தை பயன்படுத்தி நிலம் விற்பனை: சார் கருவூல கணக்காளர், அவரது தந்தை ஆகியோர் கைது
அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோயில் சொத்து விவரங்கள் அடங்கிய புத்தகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
அயோத்தியா மண்டப விவகாரம்; தனநீதிபதி உத்தரவை பின்பற்றி அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவுகள் ரத்து: மேல்முறையீட்டு வழக்கில் நாளை விசாரணை
அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள ரூ.1,000 கோடியில் 1,500 கோயில்கள் புனரமைக்கப்படும்: அமைச்சர் சேகர் பாபு தகவல்
மயில் சிலையின் அலகில் இருந்தது மலர்தான்: ஆதாரத்தை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தனியார் கோயில்களை இணைக்க கட்டுப்பாடு: ஆணையர் குமரகுருபரன் நடவடிக்கை
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ெதான்மை வாய்ந்த 65 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள பரிசீலனை: வல்லுநர்குழு கூட்டத்தில் ஆலோசனை
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிர்வாக வசதிக்காக புதிதாக 91 புது பணியிடங்கள்
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோயில் பூசாரிகளையும் ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்: ஒரு சரகத்துக்கு 50 பேர் விண்ணப்பம் அனுப்பலாம்; ஆணையர் குமரகுருபரன் அறிவுரை
கோயில்களின் குளங்களை தூர்வாரும் பணிக்கு ஒன்றிய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களில் நிதியுதவி பெற நடவடிக்கை: அறநிலையத்துறை உத்தரவு
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட கோயில் நிலம் கட்டிடங்கள் எவ்வளவு? அறிக்கை கேட்கிறது அறநிலையத்துறை
அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதி பெற புதிய நடைமுறை: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு
திருப்போரூர் கந்தசாமி, மாமல்லபுரம் ஆளவந்தான் கோயில்களின் சொத்துகளை மீட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்; அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
மயிலை கபாலீஸ்வரர் கோயில் புன்னைவனநாதர் சன்னதியில் மயில் சிலை மாயம் குறித்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளின் வாடகை நிலுவை தொகையை 30 நாளில் வசூலிக்க வேண்டும்: அறநிலையத்துறை அறிவுறுத்தல்
அறநிலையத்துறையால் மூடப்பட்ட கோயில் குளம் மீண்டும் திறப்பு: நங்கநல்லூரில் பரபரப்பு
அறநிலையத்துறையால் மூடப்பட்ட கோயில் குளம் மீண்டும் திறப்பு: நங்கநல்லூரில் பரபரப்பு
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 551 கோயில்களில் திருப்பணிக்கு அனுமதி: அமைச்சர் சேகர்பாபு தகவல்
300 கோடியில் கட்ட மதிப்பீடு தயாரிப்பு 3 ஆயிரம் கோயில்களில் சிலை பாதுகாப்பு அறை: அறநிலையத்துறை உயர் அதிகாரி தகவல்
ஜனவரி 14ம் தேதி முதல் அர்ச்சகர், பணியாளர்களுக்கு சீருடை கட்டாயம்: அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு