விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி திருவண்ணாமலையில் பரபரப்பு
குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை ₹5000 அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில்
மூடிக் கிடந்த வீட்டுக்குள் இறந்து கிடந்த மூதாட்டியின் சடலம் மீட்பு உதவிக்கு யாருமின்றி சமையல் அறையில் சரிந்து கிடந்தார் திருவண்ணாமலையில் 2 நாட்களாக
பாறை வெடித்து தலையில் விழுந்து விவசாயி பலி
10 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு ஏற்பாடு கலெக்டர் தகவல் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில்
பாப்பாரப்பட்டி அருகே மினிலாரி பள்ளத்தில் கவிழ்ந்து தொழிலாளி பலி
விவசாய பாசனத்திற்கு தண்ணீரின்றி கருகும் பயிர்கள் கால்நடைகளுக்கு தீவனமான மேயவிடும் சோகம் சுட்டெரிக்கும் வெயிலால் வறண்டும் வரும் நீர்நிலைகள்
தட்டிக்கேட்ட கம்யூனிஸ்ட் நிர்வாகி மீது சரமாரி தாக்குதல் போலீசார் விசாரணை மானியத்தில் டிராக்டர் பெற்றுத்தருவதாக மோசடி
வளர்ச்சி திட்ட பணிகளை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு குடிநீர் தட்டுப்பாடு தடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும்
வாக்குச்சாவடி மையங்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை கலெக்டர் தகவல் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
பத்தாம் வகுப்பு தேர்வில் 86.10 சதவீத தேர்ச்சி * மாநில அளவில் 36வது இடம் பிடித்தது * மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகம் திருவண்ணாமலை மாவட்டம்
சிவ தரிசனம்
தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது 19 பைக்குகள் பறிமுதல் திருவண்ணாமலையில்
கணவனை அடித்துக்கொன்று விபத்து நாடகமாடிய மனைவி, மைத்துனர் கைது 2 மாதங்களுக்கு பிறகு வழக்கில் திடீர் திருப்பம் வந்தவாசி அருகே பரபரப்பு
போலீஸ் விரட்டியபோது கீழே விழுந்து 3 வாலிபர்களின் கைகள் முறிந்தன திருவண்ணாமலையில் பைக்கில் கத்தியுடன் சுற்றித்திரிந்தனர்
சமையல் காஸ் சிலிண்டர் பயன்படுத்தி சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது 1400 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் திருவண்ணாமலை அருகே
பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறைந்தது எதனால்? * தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் பெற ஏற்பாடு * உடனடி தேர்வுக்கு மாணவர்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை திருவண்ணாமலை மாவட்டத்தில்
சப்- இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசார் பணியிட மாற்றம் எஸ்பி உத்தரவு வந்தவாசியில் வக்கீல் தாக்கப்பட்ட வீடியோ வைரல்
காதலிப்பதாக ஏமாற்றி கடத்தி சென்று சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
வாகனங்களை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் கழிவுநீர் ஓடை ஆக்கிரமிப்பு கண்டித்து