தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல்: 12 நிமிடத்தில் கூட்டம் முடிந்தது
முன்னாள் எம்எல்ஏக்கள், எம்எல்சிக்களுக்கு ஓய்வூதியம் ரூ.35ஆயிரமாக உயர்த்தி வழங்கும் சட்ட மசோதா: அமைச்சர் துரைமுருகன் தாக்கல்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், துணை மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்திற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆற்றிய பதிலுரை!
நாளை முதல் 4 நாட்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
கருப்பு சட்டையில் வந்த ‘அன்புமணி’ எம்எல்ஏக்கள்
கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு, பியூசி பொதுத்தேர்வில் இனி 33 மார்க் எடுத்தாலே பாஸ்: அமைச்சர் மதுபங்காரப்பா அறிவிப்பு
எனக்கு பாம்பு காது: சபாநாயகர் நகைச்சுவை
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக
சென்னை உள்பட பல மாவட்டங்களில் ரூ.49.49 கோடியில் 11 விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் தொடக்கம்: துணை முதல்வர் உதயநிதி அடிக்கல்
ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் பாக்ஸ்கானின் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு உறுதியாக வரும்: சட்டப்பேரவையில் டி.ஆர்.பி. ராஜா பேச்சு
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயார் – அமைச்சர் சிவசங்கர்
காசாவில் நிகழும் இனத் துயரம் முடிய வேண்டும்: கவிஞர் வைரமுத்து!
தொகுதி பங்கீட்டில் இழுபறி, ஒரு கூட்டணி கட்சி விலகல் போட்டி வேட்பாளர்களால் ‘இந்தியா’ கூட்டணியில் குழப்பம்
சாதி இரண்டொழிய வேறில்லை என்ற ஔவை மொழியே தமிழ்நாட்டின் கொள்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்!!
பாமக ஒற்றுமையாக இருந்தால் பலம், இல்லாவிட்டால் பலவீனம்தான்: ஜி.கே.மணி பேட்டி
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் – ராகோபூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் RJD தலைவர் தேஜஸ்வி யாதவ்
முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பணிகள் நடைபெறும் : செங்கோட்டையன் கேள்விக்கு அமைச்சர் எ.வ. வேலு பதில்
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிமுக்கிய மசோதா குறித்து விவாதிக்க முதலமைச்சர் இல்லத்தில் அவசர ஆலோசனை