தனியார் சிட்பண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான கடையில் மளிகை பொருட்களை அள்ளிச்சென்ற மர்ம ஆசாமிகள்: செய்யாறில் இன்று மீண்டும் பரபரப்பு
தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானாவில் பல கோடி வசூல் தீபாவளி பரிசு பொருள் வழங்காததால் தனியார் சிட்பண்ட் நிறுவனம் சூறை: ஓட்டல், மளிகை சாமான்களையும் அள்ளிச்சென்றனர், செய்யாறில் மக்கள் மறியல் – போக்குவரத்து பாதிப்பு