வாகனங்கள் எதுவும் செல்லக் கூடாதாம் பாலவாக்கம் பல்கலை நகர் 3வது குறுக்கு தெரு குடியிருப்போர் சங்கத்தினரால் ஆக்கிரமிப்பு
வைகையில் திடீர் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.96.10 கோடி ஜிஎஸ்டியை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு..!!
வாய்க்கால் பாலம் இடிப்பு விவகாரம்: இரவு நேரத்தில் பொதுமக்கள் போராட்டம்
இன்று முதல் 7 நாட்களுக்கு கதீட்ரல் சாலையில் போக்குவரத்து மாற்றம்
பெங்களூருவில் காவிரி நீரை அவசியமற்ற நோக்கங்களுக்கான பயன்படுத்தியதற்காக 22 குடும்பங்களுக்கு அபராதம் விதிப்பு!
செம்மஞ்சேரியில் ரூ.78 கோடி மதிப்பில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி: குடிநீர் வாரியம் தகவல்
அடையாறு, கூவம் கரையோரங்களில் விரைவில் பொழுதுபோக்கு பூங்கா திறப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
குடிநீர் வழங்கல் , கழிவுநீகரற்று வாரியத்தின் சார்பில் ரூ.152.67 கோடி மதிப்பில் 52 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாடினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ரூ.152.67 கோடி மதிப்பில் 52 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு..!!
ஆந்திராவில் ஊருக்குள் புகுந்த 70 காட்டு யானைகள்: எல்லையோர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை
8, 9, 10, 11 ஆகிய மண்டலங்களில் வரும் 17, 18ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் : குடிநீர் வாரியம் தகவல்
தஞ்சாவூர் அருகே தூய்மை விழிப்புணர்வு பேரணி
குடியிருப்போர் நலச்சங்க பெயர் பலகை திறப்பு விழா
கடல்நீரை குடிநீராக்கும் நிலைய பணிகள் முடிந்து நெம்மேலியில் விரைவில் சோதனை ஓட்டம் தொடங்கும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்க ஆலோசனை கூட்டம்
சென்னையில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்வதற்கு ரூ54 கோடியில் நவீன இயந்திரங்கள்: கொள்முதல் செய்ய அரசாணை வெளியீடு
கொரட்டூரில் நள்ளிரவில் நில அதிர்வு போல் குலுங்கிய கட்டிடம்.. குடியிருப்புவாசிகள் குடும்பங்களுடன் சாலையில் தஞ்சம்
மணலி கழிவுநீரேற்று நிலையத்தில் லாரிகளில் இருந்து விடப்படும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை