வடபழனி முருகன் கோயில் குடமுழுக்கு வரும் ஜனவரி மாதம் 23-ம் தேதி நடைபெறும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
தமிழில் அரச்சனை செய்ய போதிய அர்ச்சகர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்; அமைச்சர் சேகர்பாபு தகவல்
சுசீந்தரம் கோயிலில் ஓவியங்கள் மூலிகைகளால் ஆன இரசாயன கலவையால் புதுப்பிப்பு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
ஏழை எளிய மக்கள் பாதிக்காதவாறு கோயில் சொத்துக்களுக்கு நியாயமான வாடகை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு தகவல்
சபரிமலையில் சிம்ஸ் மருத்துவமனை சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை: அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைப்பு
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 85ம் ஆண்டு நினைவு நாள்!: திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மலர்தூவி மரியாதை..!!
நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரி: அமைச்சர் சேகர்பாபு
கைலாசநாதர் கோயில் குளத்தை சீரமைக்க ரூ.2 ேகாடி திருவண்ணாமலை கிரிவலத்துக்கான அனுமதியை முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
மாதவரம் கைலாசநாதர் கோயிலில் இன்று ஆய்வு; ரூ15 கோடியில் 25 கோயில் குளங்கள் புனரமைப்பு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலேயே கோவில்கள் திறப்பு .: அமைச்சர் சேகர்பாபு
கோவில் நிலங்களுக்கு வாடகை செலுத்த இணையதள வசதி : அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
செல்போனில் மிஸ்டுகால் கொடுத்தால் மொட்டையடிக்க இலவச டோக்கன்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
அறநிலையத்துறை நேர்மையாக செயல்படும்; தெய்வங்களின் பொருட்கள் தெய்வங்களுக்குத் தான் பயன்பட வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்!!
தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
அமைச்சர் சேகர்பாபு உத்தரவையடுத்து நெல்லையப்பர் கோயிலில் 17 ஆண்டாக மூடியிருந்த மூன்று வாசல்கள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி
பழநி மலைக்கோயிலில் நடக்கும் ஆறுகால பூஜைகளையும் ஒலி வடிவில் கோயில் வெப்சைட்டில் கேட்கும் வசதி: அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்'
சதுர்த்தியை வீட்டில் கொண்டாடுங்கள் விநாயகரை வைத்து அரசியல் வேண்டாம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
தீ விபத்தால் சேதமடைந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் நுழைவாயில் ஓராண்டுக்குள் சீரமைக்கப்படும் : அமைச்சர் சேகர்பாபு தகவல்
தமிழகத்தில் உள்ள 47 முதுநிலை திருக்கோயில்களில் அடிப்படைத் வசதிகள் , திருப்பணிகள் உடனடியாக தொடங்கப்படும் : அமைச்சர் சேகர்பாபு உறுதி
கோயில்களில் காது குத்த அதிக பணம் வசூலித்தால் நடவடிக்கை :அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை