கிணற்றில் மூழ்கி மாணவர் பலி
மூணாறு அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு
மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக சரிந்துள்ள நிலையில், இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்: அதிகாரிகள் ஆய்வு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் உள்ள நீர் மீன்கள் வாழ தகுதியில்லாதது என ஆய்வில் தகவல்
மாட்டுப்பட்டி அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்
பிளவக்கல் பெரியாறு அணைக்கு தண்ணீர் தேடி வரும் யானைகள்
தொடர் மழை எதிரொலியாக கெலவரப்பள்ளி அணையில் 570 கனஅடி தண்ணீர் திறப்பு
கடல் போல் காட்சியளிக்கும் தாமரைப்பாக்கம் தடுப்பணை: விவசாயிகள் மகிழ்ச்சி
வத்தலகுண்டு அருகே உள்ள மருதாநதி அணை நீர்மட்டம் 9 அடி உயர்வு!!
வைகை அணை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது
பெரியகுளத்தில் தொடர் மழையால் சோத்துப்பாறை அணை நிரம்பியது: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
வைகை அணையில் இருந்து நீர் திறப்பு 1,572 கனஅடியாக குறைப்பு!!
கருவேல மரங்களை அகற்றி சேத்தியாத்தோப்பு வெள்ளாற்று அணையை பலப்படுத்த வேண்டும்
குமரி முழுவதும் பரவலாக மழை பெருஞ்சாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு; கவுசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும்: கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் வலியுறுத்தல்
கோவையில் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 10 அடியாக உயர்வு..!!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கனஅடியில் இருந்து 30 கனஅடியாக சற்று அதிகரிப்பு..!!
கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி மிருகண்டா அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு கலசபாக்கம், துரிஞ்சாபுரம் பகுதிகளில்