பெரியகுளம் அருகே சூறாவளியால் வாழை மரங்கள் சேதம்: அரசு இழப்பீடு வழங்க வாழை விவசாயிகள் கோரிக்கை
குழாய் பைப்புகளில் ஆங்காங்கே உடைப்பு: சோத்துப்பாறை கூட்டுக் குடிநீர் திட்டம் மாற்றுப்பாதையில் செயல்படுத்தப்படுமா? பெரியகுளம் பகுதி மக்கள் எதிர்பார்ப்பு
பெரியகுளத்தில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி 21 அணிகள் பங்கேற்பு
ஆட்டோ கவிழ்ந்து முதியவர் பலி
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் பலத்த மழை..!!
பெரியகுளத்தில் நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் இந்திய கப்பல் படை அணி வெற்றி
பெரியகுளத்திலிருந்து-வடுகபட்டி வழியாக தேனி ஜிஹெச்சிற்கு அரசு பஸ் இயக்கப்படுமா: கிராம பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
வைகாசி பிரதோஷ விழா
பள்ளி ஆண்டு விழா
கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக 3-வது நாளாக குளிக்கத் தடை
கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி
பெரியகுளம் அருகே கிணற்றில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்வு
‘கொடை’யில் கொட்டியது கோடை மழை: கும்பக்கரை அருவியில் குளிக்க தடை
பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சியில் குப்பை கழிவுகள் சேகரிக்கும் மையம் அமைக்கப்படுமா?: குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க வேண்டும்
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பெரியகுளம் கண்மாய் தூர்வாரும் பணிகள் ‘படு ஸ்பீடு’
பெரியகுளம் பகுதியில் இடி, மின்னலுடன் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை
அம்பேத்கர் பிறந்தநாள் விழா மோதல் சம்பவத்தில் காயமடைந்த போலீசாருக்கு எஸ்பி நேரில் ஆறுதல் பெரியகுளம்: பெரியகுளத்தில் கடந்த 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் இருதரப்பினரிடையே நடந்த மோதல், கல்வீச்சு சம்பவத்தில் பஸ், போலீஸ் ஜீப், டூவீலர்கள் சேதமடைந்தன. பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 13 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 70 பேர் கைதாயினர். இந்த தாக்குதலில் காயமடைந்த 8 போலீசார் பெரியகுளம் அரசு மருத்துவமனையிலும், ஒரு காவலர் தனியார் மருத்துவமனையிலும் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 8 போலீசாரையும் மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து, ஆறுதல் தெரிவித்ததோடு அவர்களுக்கு பழங்கள் வழங்கினார்.
மதுரை, பெரியகுளம் சுற்றுவட்டார ஊர்களில் இடி, மின்னலுடன் கனமழை