நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரணம் தொடர்பாக அவரின் மகன்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை..!!
‘ராமஜெயத்தின் வாயில் துணி.. ஜெயக்குமாரின் வாயில் கம்பி பிரஷ் திணிப்பு : ஒரே கூலிப்படையினர் கொலை செய்திருக்கலாமா? : காவல்துறை விசாரணை!!
வள்ளியூரிலிருந்து திசையன்விளைக்கு பஸ்சில் வந்த பெண்ணிடம் 3.5 பவுன் நகை மாயம்
பாஜ பிரமுகரின் பன்றி மாணவனை கடித்து குதறியது: நெல்லையில் பரபரப்பு
இந்திய அளவில் 576வது இடம் பிடித்து சாதனை; டீக்கடைக்காரர் மகன் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி: ‘‘நான் முதல்வன்’’ திட்டத்தால் பயன்
பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
தமிழக பள்ளிகளில் சாதி வேறுபாடு களைவதற்கான வழிமுறைகளை வகுக்கும் நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு..!!
ஜெயக்குமார் இறப்பு விவகாரம்: மருத்துவரிடம் விசாரணை
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக மயக்கவியல் மருத்துவரிடம் விசாரணை: கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
4 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி.. மணிமுத்தாறு அருவியில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்!!
மானூர் அருகே கல்லூரி மாணவி மாயம்
என்னை பற்றி வெளிவரும் செய்திகள் அனைத்தும் தவறானது: நெல்லை காங். நிர்வாகி மரணம் தொடர்பான விசாரணைக்குபின் கே.வி.தங்கபாலு பேட்டி
ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை
நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு ₹40 கோடி கடன் பெற்ற விவகாரத்தில் கொலையா? மகன்கள், உறவினர்களிடம் மீண்டும் தனிப்படை விசாரணை; மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி கூலிப்படைகளிடம் கிடுக்கிப்பிடி
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மர்ம கொலை வழக்கு: தனிப்படை அதிகாரிகளுடன் தென்மண்டல ஐஜி ஆலோசனை
ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் போலீஸ் சோதனை
நெல்லையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு; தோட்டத்தில் முக்கிய தடயம் சிக்கியது: அங்குலம் அங்குலமாக சோதனை செய்த போலீஸ்
நெல்லை அருகே குடியிருப்பு பகுதியில் குட்டியுடன் கரடி உலா: பொதுமக்கள் பீதி
ஜெயக்குமாரின் உடலுடன் சேர்த்து சுமார் 2 அடி நீளம், ஒரு அடி அகலம் உள்ள கடப்பா கல் கட்டப்பட்டிருந்தது : தென் மண்டல ஐ.ஜி. கண்ணன்