தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் தகுதியின் அடிப்படையில் விசாரணை நடத்த உயர்நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்: தகுதி அடிப்படையில் விசாரிக்க ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
நெல்லையில் முன்னாள் எஸ்ஐ கொலை தேசிய மனித உரிமை ஆணையம் டிஜிபி, கலெக்டருக்கு நோட்டீஸ்: 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
வீட்டுப்பாடம் செய்யாததால் 400 முறை தோப்புக்கரணம் அரசுப்பள்ளி ஆசிரியைக்கு ரூ.2 லட்சம் அபராதம்: மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
உரிமை கோரப்படாத இறந்தவர்களின் உடல்களை கண்ணியமாக அடக்கம் செய்வது தொடர்பாக சுற்றறிக்கை: அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை
உரிமை கோரப்படாத உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்ய வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை!!
மனித உரிமை ஆணைய உத்தரவு நிறுத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
உதவி கமிஷனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மனித உரிமை ஆணைய உத்தரவை நிறுத்தி வைத்தது உயர் நீதிமன்றம்
அப்பாவி பொதுமக்கள் 100 பேர் படுகொலை: பர்கினோ பாசோ நாடு மீது மனித உரிமைகள் அமைப்பு குற்றச்சாட்டு
தமிழகத்தில் 35 அரசு மருத்துவ கல்லூரிகளில் வருகைப் பதிவில் குறைபாடு: விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது என்எம்சி
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் மீண்டும் விசாரிக்க வேண்டும்.! உச்சநீதிமன்றத்தில் வாதம்
நீட் தேர்வு முறைகேடு பீகாரில் 2 பேர் கைது
தேசிய சட்ட சேவைகள் ஆணைய தலைவராக நீதிபதி சூர்ய காந்த் நியமனம்
பஹல்காமில் உயிரிழந்த கடற்படை அதிகாரி மனைவி பற்றி ஆன்லைனில் விமர்சனம்: தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்
வன உரிமைகள் சட்டம் குறித்த ஒருமாத விழிப்புணர்வு பிரசாரம்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
காவல் நிலையம் முன் இன்ஜி.பட்டதாரி பெண் தற்கொலை தேசிய ஆதிதிராவிட ஆணைய இயக்குநர் நேரில் விசாரணை: இன்ஸ்பெக்டர் மீது வன்கொடுமை வழக்கு
வன உரிமை சட்டம் பயிற்சி வகுப்பு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
1.14 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறோம்; தமிழ்நாட்டுக்கு வந்த அமித்ஷா எங்களை சந்திக்காதது வருத்தம்தான்: ஓபிஎஸ் வேதனை