டெங்குவை கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்குமாறு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தல்
பொது சுகாதாரத்துறை தகவல் கர்ப்பிணிகள் தங்களது கர்ப்பத்தை சுயமாக பதிய சிறப்பு முகாம்
துணை சுகாதார நிலையத்தில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
விசாரணைக்கு தேசிய தேர்வு முகமை ஒத்துழைக்கவில்லை நீட் தேர்வில் தற்போதுவரை முறைகேடுகள் நடக்கிறது: ஆள்மாறாட்ட வழக்கில் ஐகோர்ட் கிளை கண்டனம்
மணல் குவாரி முறைகேடு விவகாரம் தொழிலதிபர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு
அதிகாரிகள் வலியுறுத்தல் டெங்கு பரவல் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
செயின், தோடு, வளையல், தாலி கழற்ற சொல்லி ஆராய்ந்த பிறகும் நீட் தேர்வறைக்குள் ஆள்மாறாட்டம் எப்படி? தேசிய தேர்வு முகமையிடம் நீதிபதி சரமாரி கேள்வி
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு..!!
பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை பதில்
நீட் முறைகேடு: பீகாரில் தேர்வு எழுதிய 17 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்
திருச்சி தேசிய கல்லூரியில் பொருளியல்துறையில் துவக்க நிகழ்ச்சி
கோவையில் இருந்து அபுதாபிக்கு ஆகஸ்ட்.10-ம் தேதி முதல் விமான -சேவை தொடக்கம்: இண்டிகோ நிறுவனம்
பிரப்பன்வலசை அருகே தேசிய நெடுஞ்சாலையில் குவியும் மணல்: தொடரும் விபத்து அபாயம்
தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தது தொழில்நுட்ப கல்வி இயக்ககம்
புதுவையில் பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாட்டம்
பி.இ, பி.டெக் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு 2025ல் இருந்து 2 சதவீத இடஒதுக்கீடு: அமைச்சர் பொன்முடி தகவல்
ஜாபர் சாதிக்கின் கூட்டாளி ஜோசப்பை கொல்கத்தா, ஒடிசா அழைத்து சென்று அமலாக்கத்துறை விசாரணை
டிரான்ஸ்பார்மரில் உடல் கருகி தொங்கிய நிலையில் வாலிபர் உயிரிழப்பு
தூத்துக்குடி மாநகர பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்