மழை ஓய்ந்ததை அடுத்து நெடுஞ்சாலைகள் பழுது பார்க்கும் பணி தீவிரம்: குடிநீர் வடிகால் வாரியத்தால் பரிதாப நிலையில் பாலமோர் சாலை
குடிநீர் வடிகால் வாரியத்தின் மெத்தனத்தால் பாலமோர் ரோடு சீரமைப்பு பணியில் சிக்கல்: ஜல்லி நிரப்பி தார் போட முடியாமல் தவிப்பு
நாகர்கோவில் பாலமோர் ரோட்டில் இரவோடு இரவாக சாலையை உடைத்து குழாய் பதிப்பு: போக்குவரத்து கடும் பாதிப்பு - மக்கள் அவதி
நாகர்கோவில் பாலமோர் சாலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் உடைக்கப்படும் குடிநீர் குழாய்கள்: வீணாக சாலையில் பாயும் தண்ணீர்
மாநகர பகுதியில் சுற்றி திரியும் மாடுகள் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?