அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்லப்படுவதை எதிர்த்த வழக்கில் விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் ஆஜராகாவிட்டால் செயலாளருக்கு வாரண்ட்: சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
பட்டாசு ஆலைகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்..!!
அயலக தமிழர் நல வாரியம் மூலம் வெளிநாடு, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள்: தமிழ்நாடு அரசு தகவல்
மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி வழங்கப்படும்: மக்கள் நல்வாழ்வுத்துறை
லஞ்சம் பெற்றுக்கொண்டு வழக்குப்பதிய குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பரிந்துரை பெண் வழக்கறிஞருக்கு எதிரான போக்சோ வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ரோகிணி கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்
பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு: உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை
ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை விடுதியில் சமையலர், காவலர், தூய்மை பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
கோடை வெயிலில் தவிக்கும் விலங்குகளுக்கு தண்ணீர், உணவு வழங்குவது குறித்த திட்டங்கள் என்ன? அரசு தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு
திருநெல்வேலி, தென்காசியில் தொழிலாளர் நலத்துறை சோதனையில் 24 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை..!!
விலங்குகள் நல வாரியத்துக்கு ஐகோர்ட் எச்சரிக்கை!!
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர் நல வாரியங்கள் காணாமல் போகும்: கட்டுமான தொழிலாளர் நல வாரியம் எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி சமூக நலத்துறையில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சூப்பிரெண்டு பணியில் இருந்து விடுவிப்பு
உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டாயம் 5% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: பல்கலை பதிவாளர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் சுற்றறிக்கை
திண்டுக்கல்லில் போதை இல்லாபாரதம் விழிப்புணர்வு
அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வோருக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு தகவல்
தொழிலாளர் நல சங்க ஆண்டு விழா
விலங்குகள் நல வாரியம் நடவடிக்கை: தெரு விலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் கிண்ணங்கள் அமைப்பு
வேளாண் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
பிளஸ் 2 மாணவர்களுக்கு ‘என் கல்லூரி கனவு’ நிகழ்ச்சி