களக்காடு அருகே சரள் மண் கடத்திய டிரைவர் கைது: லாரி பறிமுதல்
தாது மணல் முறைகேடு தொடர்பாக விவி மினரல்ஸ் நிறுவன உரிமையாளர் வைகுண்டராஜன் மீது சிபிஐ வழக்கு பதிவு
மீனவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு
சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு: சித்திரை மாதத்தையொட்டி பதிவுத்துறை நடவடிக்கை
ஜல்லிக்கற்கள் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்
செங்குன்றம் அருகே அமலாக்கத்துறை சோதனை நிறைவு
செங்குன்றம் அருகே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை
12 இடங்களில் நடந்த சோதனையை தொடர்ந்து வைகுண்டராஜன், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்கு
திசையன்விளை தாது மணல் ஆலையில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை
ஊட்டி பைக்காரா படகு இல்லம் அருகே உலா வரும் ஒற்றை யானை: சுற்றுலா பயணிகள் அச்சம் : வனத்துறை கண்காணிப்பு
உள்கட்டமைப்புகளை மேம்படுத்திசென்னை தபால் நிலையங்களை புதுப்பிக்க நடவடிக்கை: அஞ்சல் துறை அதிகாரிகள் தகவல்
தாது மணல் முறைகேட்டில் ரூ.5,832 கோடி அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம் வி.வி.மினரல்ஸ் நிறுவனங்களில் சிபிஐ சோதனை
உழவர் சந்தையில் இடைத்தரகர்கள் இடையூறு இன்றி விவசாயிகள் விற்பனை செய்ய அடையாள அட்டை வினியோகம்: துணை இயக்குநர் தகவல்
பேரணாம்பட்டு காப்பு காடுகளில் வனவிலங்குகளுக்கு அமைக்கப்பட்ட தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி: வனத்துறையினர் நடவடிக்கை
தரமின்றி குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்வது தெரியவந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
கீழக்கரையில் கெட்டுப்போன மீன்கள் அழிப்பு: உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை
ஓஎம்ஆர் – இசிஆர் இணைப்பு சாலை நிலம் எடுக்கும் பணிகள் நிறைவு: கட்டுமான பணிகள் விரைவில் தொடக்கம்; நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்
பள்ளி கல்வித்துறையில் பதவி உயர்வு பெயர் பட்டியல் தயார்
ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களை கண்காணிக்க உத்தரவு
அனைத்து வகை பள்ளிகளிலும் பாலியல் குற்ற தடுப்பு விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு