நிதிநிறுவனங்களில் கூட்டு ஒப்பந்தம் மூலம் கடன் வாங்கி ரூ.7 கோடி மோசடி செய்த 2 நபர்கள் கைது
நகைக்கடை உரிமையாளரிடம் நகைகள் மற்றும் பணம் என சுமார் ரூ.10.89 கோடி பெற்றுக் கொண்டு நம்பிக்கை மோசடி செய்த 3 நபர்கள் கைது
காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில் குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு
தூய்மைப் பணியாளர் போராட்ட விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் நியமித்த உத்தரவு நிறுத்தி வைப்பு
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கமிஷனர் அருண் புகார் மனுக்கள் பெற்றார்
காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு காவல் ஆணையாளர் உத்தரவு
மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சென்னையில் 4 இடங்களில் 2,005 விநாயகர் சிலைகள் கரைப்பு: சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு கமிஷனர் அருண் பாராட்டு
வாகனங்களுக்கான விதிமீறல் அபராதத்தை செலுத்தினால் மட்டுமே இன்ஸூரன்ஸ் புதுப்பிக்கலாம்: சென்னை மாநகரக் காவல்துறை நடவடிக்கை!
புஸ்ஸி ஆனந்த் மீது போலீஸ் வழக்கு
ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் அடைக்க மனு
ஆன்லைன் டிரேடிங் உள்ளிட்ட குற்றங்களில் பணத்தை இழந்தவர்களுக்கு ரூ.63.40 லட்சம் ஒப்படைப்பு: ஆவடி காவல் ஆணையர் வழங்கினார்
கடந்த 7 மாதங்களில் சென்னை முழுவதும் உதவி கேட்டு 2,242 மூத்த குடிமக்கள் அழைப்பு: கமிஷனர் அருண் உத்தரவுப்படி போலீசார் உடனுக்குடன் நடவடிக்கை
டிஜிபி உடன் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப்பு
உடல்ரீதியாக ஒன்றாக வாழ்ந்துவிட்டு திருமணம் செய்ய நடிகர் மறுக்கிறார்: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திருநங்கை பரபரப்பு புகார்
காட்டுப்பள்ளியில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கியதில் 6 போலீசார் காயம்: ஆவடி காவல் ஆணையர்
தமிழ்நாடு காவல்துறையின் பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுடன் சென்னை போலீஸ் அதிகாரிகள் சந்திப்பு
காவலர் நாள் கொண்டாட்டம் 200 காவலர்கள் ரத்ததானம்
எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் ‘அப்பா’ என்னை திருமணம் செய்து மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார்: பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்
அரூர் நகராட்சியாக தரம் உயர்வு புதிய கமிஷனர் பொறுப்பேற்பு
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு காவல் ஆணையாளர் பாராட்டு