அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி வழக்கு மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு 15 ஆண்டு சிறை: ரூ.30 ஆயிரம் கோடி அபராதம், மலேசிய உயர் நீதிமன்றம் தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
திரைப்பட வெளிநாட்டு உரிமை விவகாரம் தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் மீது செக் மோசடி வழக்கு: சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மலேசிய நிறுவனம் தாக்கல்
தப்பிய திலீப்.. பிரபல நடிகை பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 6 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!!
மலேசியாவில் நடந்த ஆடியோ விழாவில் கட்டுப்பாடுகளை மீறி தவெக கொடியுடன் வந்த விஜய் ரசிகர் கைது
16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க மலேசிய அரசு முடிவு!
திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.3 கோடி தங்கம் பறிமுதல்
11 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 கோடி இழப்பீடு வழங்க சீன நீதிமன்றம் உத்தரவு!!
இந்தியப் பெருங்கடல் பகுதியில் 2014ம் ஆண்டு, மாயமான மலேசியாவின் விமானத்தை தேடும் பணி டிச.30 முதல் மீண்டும் தொடக்கம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.4 கோடி கஞ்சா பறிமுதல்: தஞ்சை பயணி சிக்கினார்
கோலாலம்பூரில் இருந்து மதுரைக்கு 3,101 சிகப்பு காது ஆமை கடத்தி வந்த பெண் கைது
திருச்சி ஏர்போர்ட்டில் 5,000 ஆமைகள் பறிமுதல்
11 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனமலேசிய விமானத்தை தேடும் பணி 30ம் தேதி மீண்டும் தொடங்குகிறது
ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் மலேசியா இணை சாம்பியன்
239 பேருடன் காணாமல் போன மலேசியாவின் MH370 விமானத்தை தேடும் பணியை மீண்டும் தொடங்க அந்நாட்டு அரசு முடிவு..!!
கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோலாலம்பூரில் இருந்து 137 பேருடன் சென்னை வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை
சென்னை விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து கடத்தி வந்த 10 பாலி மைனாக்கள் பறிமுதல்: 3 பயணிகள் கைது
சென்னை விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
காமன்வெல்த் செஸ் கேரள சிறுமி சாம்பியன்