இடஒதுக்கீட்டின்படி தேர்வான சிவில் நீதிபதிகளுக்கான நியமன ஆணையை ஜூலை 10ம் தேதிக்குள் பிறப்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
1995க்கு பிறகு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மறுத்த அரசு உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
முறையான இட ஒதுக்கீட்டை பின்பற்றி வெளியிடப்பட்ட பட்டியலின்படி நீதிபதிகளை நியமிக்க ஐகோர்ட் உத்தரவு
திருமணம் செய்யாமல் கணவன்-மனைவிபோல் வாழ்ந்தபோது எழுதி கொடுத்த சொத்தை ஆண் திரும்ப தருமாறு கோர முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது எளிதானது அல்ல.. கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதி அளித்தது ஐகோர்ட்!!
செந்தில்பாலாஜி வழக்கை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!
புழல் மத்திய சிறையில் செயல்படும் கைதிகளுக்கான கேன்டீன் மூடப்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் சிறை நிர்வாகம் தகவல்
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை; அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு ஜாமின் வழங்க மறுப்பு!
விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு ஜூன் 28ம் தேதி இறுதி விசாரணை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சண்டக்கோழி-2 படத்திற்கான வெளியீட்டு விவகாரம்; லைகா நிறுவனத்திடம் ஜிஎஸ்டி நிலுவை தொகையை கேட்டு நடிகர் விஷால் மனு
கார்களில் கட்சிக்கொடி கட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
கோமாவில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி..!!
காளிகாம்பாள் கோயில் அர்ச்சகருக்கு ஜாமின்!!
ஆக்ரோஷமான நாய் இறக்குமதி தடை விவகாரம் பொதுமக்களிடம் கருத்து கேட்கலாம் இறுதி முடிவு எடுக்க கூடாது: மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
புளூ கிராஸ் அமைப்பை அரசு ஏற்று நடத்தக்கோரி வழக்கு: விலங்குகள் நல வாரியம் பதில் தர ஐகோர்ட் உத்தரவு
அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய செந்தில் பாலாஜி மனு மீது 19ல் தீர்ப்பு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு
அமைச்சர் பொன்முடி, முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு விசாரணை தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட டாக்டர்களுக்கு விலக்கு; விதி மீறினால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு