எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை
அமமுக கவுன்சிலர் வீட்டில் நாட்டுவெடிகுண்டு வீச்சு ஏரியாவில் கெத்து காட்டியதால் பயமுறுத்துவதற்காக செய்தோம்: கைதான 3 வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம்
நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் 10 ஆண்டுகளாக குடிநீரின்றி அவதி: போலீசில் பெண்கள் புகார்
கூடுவாஞ்சேரி அருகே சோகம் பேருந்து மோதி பைக்குகளில் சென்ற 2 வாலிபர்கள் உடல் நசுங்கி பலி: மேலும் ஒருவர் படுகாயம், டிரைவர் கைது
கல் குவாரியில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் மூவர் உயிரிழப்பு: நீண்ட நேர தேடுதலுக்குப் பின் ஒரு மாணவரின் உடல் மட்டும் மீட்பு
கூடுவாஞ்சேரி அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சுடுகாட்டை மீட்க கோரிக்கை
உதவி பேராசிரியர் ஓட்டிய கார் கட்டுபாட்டை இழந்து விபத்து
பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யக்கோரி தனியார் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்: கூடுவாஞ்சேரியில் பரபரப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்கள் போக்சோவில் கைது
மாணவியை சில்மிஷம் செய்த 2 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ய கோரி தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம்: கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு
நகை திருடியவர் கைது
தாய் இறந்த 9ம் நாளில் மகன்கள் திடீர் மாயம் : தந்தையிடம் விசாரணை
கூட்டுறவு சங்க புதிய தலைமை அலுவலக திறப்பு விழா திமுகவை ஒழிப்பேன் என்பவர்கள்தான் ஒழிந்து போவார்கள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆவேசம்
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் தாசில்தார் அலுவலகத்திற்கு வண்டலூர் என பெயர் வைப்பு: சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு
25 லோடு மண் கேட்டு ரியல் எஸ்டேட் நிறுவன ஊழியர்களை மிரட்டிய புகாரில் ஊராட்சி தலைவர் கணவர் உள்பட 5 பேர் கைது..!!
சதானந்தபுரத்தில் மகா குரு பூஜையில் அமைச்சர் பங்கேற்பு
நண்பர்களுடன் பழகாதே என தாய் கண்டித்ததால், வாலிபர் தூக்கிட்டு தற்கொலை: ஊரப்பாக்கத்தில் சோக சம்பவம்
ஊரப்பாக்கம் அருகே காயலான் கடைக்காரர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு: பட்டப்பகலில் மர்ம ஆசாமிகள் துணிகரம்
கை நரம்பை வெட்டி வாலிபர் தற்கொலை
அடுத்தடுத்து 4 பேரை கொன்ற வழக்கில் கைதான 5 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு