திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு இடைக்கால தடை: இரு நீதிபதிகள் அமர்வு அதிரடி
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை!!
சிவில் குற்றங்களுக்கு அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் முடக்க அதிகாரம் இல்லை: ஐகோர்ட் கிளை கருத்து
தமிழ்நாடு முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் மனு; புதிய 9 நீதிபதிகள் அமர்வு அமைக்கப்படும்: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை தள்ளிவைப்பு
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரம் இடைக்கால தடை உத்தரவு தொடர்பாக விளக்கம் கேட்பது என் வேலை அல்ல: தனி நீதிபதி கருத்து
கோவில்பட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம் 813 வழக்குகளுக்கு தீர்வு
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு : 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு
கோடநாடு கொலை கொள்ளை வழக்கை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்? – சிபிசிஐடியிடம் நீதிபதி கேள்வி
சபரிமலை பசுமை விமான நிலையம் விவகாரத்தில் கேரள அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு!!
நீதிபதி யஷ்வந்த் மீதான விசாரணைக்குழு மாற்றம் – மக்களவை சபாநாயகர் அறிவிப்பு
வரதட்சணை மரணங்கள் தொடர்பான வழக்குகளில் 99.61% பேருக்கு ஜாமின் வழங்கிய தனிநீதிபதி..!!
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு குறித்து கருத்து தனிமனித விமர்சனம் நீதிமன்ற அவமதிப்பாகுமா? ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி
மோசடி வழக்கில் அனில் அம்பானி மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்க தடை விதித்த உத்தரவு ரத்து: மும்பை ஐகோர்ட்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மார்ச் 23ல் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு!!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் 5 பேர் பூஜை செய்ய அனுமதி வழங்கினால் வழக்கு முடிக்கப்படும்: கலெக்டர் நாளை முடிவு அறிவிக்க நீதிபதி உத்தரவு
‘தொழில்’ என்ற வார்த்தைக்கான விளக்கம் மாற்றப்படுமா? 9 நீதிபதிகள் அமர்வு 17ஆம் தேதி விசாரணை
திருப்பரங்குன்றம் மலையில் 5 பேர் வழிபட அனுமதிக்காவிட்டால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கை
ஜனநாயகன் படத்துக்கான ரூ.120 கோடி உரிமம் ரத்து: அமேசான் முடிவு