சென்னை வர்த்தக மையத்தில் யுமாஜின் 2024 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் கணினி துறை பயிற்சி வகுப்பு துவங்க ஐசிடி அகாடமி நிறுவனத்துடன் ஒப்பந்தம்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த இதுவே சரியான நேரம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்
10-ம் வகுப்பு தேர்வு நடத்துவதால் மாணவர்களின் வாழ்வு பாதிக்கப்பட்டால் யார் பொறுப்பேற்பது: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
ஊரடங்கை ரத்து செய்யக்கோரி வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்...! தூத்துக்குடி ஏ.எஸ்.பி. உட்பட 3 பேர் நாளை நேரில் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவு
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.9 ஆயிரம் நிவாரணம் கோரி வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்
‘டாக்டர்கள் இரண்டாவது கடவுள்’ அங்கீகாரமற்ற மருத்துவ படிப்புகளை நடத்துவோர் மீது சட்ட நடவடிக்கை : அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
அரசு அலுவலகங்களில் தாமத வருகையை தடுக்க பயோ-மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை அமல்படுத்தக்கோரி வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்
ஐகோர்ட்டில் தமிழக அரசு திட்டவட்டம் நலவாரிய பதிவை புதுப்பிக்காதோருக்கு நிவாரணம் வழங்க வாய்ப்பு இல்லை
சிபிஐ விசாரணைக்கு தாமதமாகலாம் சாத்தான்குளம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு: ஐகோர்ட் கிளை அதிரடி
கொரோனா ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் நிர்ணயத்தில் விதிமீறல் இல்லை: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்
கொரோனாவை தடுக்க புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சித்த மருந்தை ஆய்வுசெய்யவேண்டும்: நிபுணர் குழு அமைக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
கொரோனா பேரிடருக்கான முதல்வர் நிவாரண நிதி தகவலை மறைக்கவில்லை: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்
சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை நடந்துள்ள புலன்விசாரணை குறித்து அறிக்கை அளிக்க சிபிசிஐடிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
சித்திரை திருவிழாவை நடத்தக் கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் கிளை மறுப்பு....பக்தர்கள் ஏமாற்றம்
விவசாய பொருட்கள் நேரடி கொள்முதல்சிறு விவசாயிகளுக்கு 10000 கடனுதவி: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்
கொரோனா பரிசோதனைக்கு நடமாடும் பரிசோதனை மையங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை: ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
டாஸ்மாக் கடைகளை மூடும் ஐகோர்ட் உத்தரவிற்கு எதிரான தமிழக அரசின் மனுவில் பிழை இருப்பதால் விசாரணைக்கு எடுக்க இயலாது: உச்சநீதிமன்றம் அறிவிப்பு