சட்டவிரோத குவாரி நடவடிக்கை தொடர்பான வழக்கில் திண்டுக்கல் ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!
பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய விஏஓ-வுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது ஐகோர்ட் கிளை..!!
கபர்ஸ்தான் நில ஒதுக்கீடு: ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை
மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம் வருவதா?: உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக அரசுகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!
ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மோசடியில் ஈடுபட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்த மூவருக்கு முன் ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
போதைப்பொருள் தடுப்பு தொடர்பான அரசின் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு
பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்
மணல் விற்பனை: தமிழ்நாடு அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் கொடுங்கள் என எப்படி உத்தரவிடுவது?.. அது ஜனநாயகத்துக்கு எதிரானது..ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து..!!
குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர் பாஸ்போர்ட் பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
அறுவை சிகிச்சை மூலம் பாலினம் மாறுபவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு டாக்டர் சான்றிதழ் தந்தாலே போதும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
அரசு பேருந்துகளின் வகையை குறிப்பிட்டு இயக்கக் கோரிய வழக்கில் போக்குவரத்து ஆணையர் பதில்தர ஆணை
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி வழக்கு: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு
தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண் சாலைகள் 5 கி.மீ. தொலைவுக்கு நேராக உள்ளது? : ஐகோர்ட் கிளை
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய வழக்கில் அரசு பதில்தர ஐகோர்ட் ஆணை..!!
அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம் அடையாளம் காணும் பணியை தொடங்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ஒருவரின் கல்விச் சான்றிதழ் மீது யாரும் உரிமை கோர ழுடியாது சான்றிதழ்கள் சந்தைப் பொருள் அல்ல : உயர்நீதிமன்றம்
தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சி நடத்துவதை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை