காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு
ஹாரர் திரில்லர் கதை நறுவீ
சட்டீஸ்கர் அரசு விடுதி ஊழியர் மீது பாஜ அமைச்சர் தாக்குதல்
உக்ரைன் – ரஷ்யா போரால் வளரும் நாடுகள் பாதிக்கப்படுகின்றன: இந்தியா வேதனை
வாக்கு திருட்டு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு
நறுவீ: விமர்சனம்
பெண் எஸ்.பி குறித்து அவதூறு கர்நாடக பாஜ எம்எல்ஏ மீது வழக்கு
அனுமதியின்றி காட்சியை பயன்படுத்தியதால் காங்கிரஸ் கட்சி மீது நடிகருக்கு கோபம்
சாய் பல்லவி படம் திடீர் மாற்றம்
டீசல் டீசர் வெளியானது
வரும் 26ம் தேதி ரிலீசாகும் பனை
மலைவாழ் மக்கள் கதையில் டாக்டர்
சிறு வயதில் தோட்டத்தில் வேலை பார்த்தேன்: தனுஷ் உருக்கம்
மெடிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் “அதர்ஸ்“ !!
நீட் தேர்வில் தோல்வியால் பிளஸ் 2 மாணவி தற்கொலை: கொடுங்கையூரில் பரிதாபம்
டாக்டர் வேடத்தில் கவுரி கிஷன்
மனைவி, குழந்தைகளை பார்க்கப் போனதால் கள்ளக்காதலனை குத்திக் கொன்ற பெண்: அரியானாவில் பயங்கரம்
சிம்பு, கயாடு படம் கைவிடப்பட்டதா?
மெடிக்கல் கிரைம் திரில்லர் அதர்ஸ்
சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி குன்னம், செப். 10: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சு. ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 17 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நவீன், வீரச்செல்வன், லோகித் ஆகியோர் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 19 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஹரிஷ், சாரதி கிருஷ்ணன், யோகேஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக் பாட்சா, உடற்கல்வி ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். Perambalur_100925_3