விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு: தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாகக் கூறி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
கனியாமூர் பள்ளி தொடர்பான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மாதவரம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம்: நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை
மாதவரம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம்: நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை
மக்களவை தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: கர்நாடகாவில் 14 தொகுதிகளில் 144 தடை உத்தரவு
பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலில் முருகன் பங்கேற்க இலங்கை துணை தூதரிடம் அனுமதி பெற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
விவசாயிகள் போராட்டத்தை தடுக்கும் வகையில் மார்ச் 12 வரை டெல்லியில் 144 தடை உத்தரவு
ஆட்டோ சங்கரின் சகோதரர் மோகனுக்கு ஒரு மாதம் விடுப்பு வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
பழனி முருகன் கோயிலுக்கு இந்து அல்லாதவர்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக வழக்கு சரணடையும் நாளில் ஜாமீன் மனுவை பரிசீலிக்க கோரி எம்எல்ஏ மகன் மனு: அமர்வு நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
விசாரணைக்கு காவல் நிலையத்தில் ஆஜரானாரா, இல்லையா? டிசம்பர் 12ம் தேதி நடிகர் இளவரசு எங்கு இருந்தார்?: தொலைபேசி அழைப்புகளை தாக்கல் செய்ய போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ஜார்க்கண்ட் முதல்வர் தலைமறைவு?.. ராஞ்சியில் 144 தடை: டெல்லியில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.36 லட்சம் பறிமுதல்
ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள் யாரையும் வாடா, போடா என்று அழைக்கக்கூடாது: போலீசுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுக்கரை தர்ம லிங்கேஸ்வரர் கோயில் வாழ்நாள் அறங்காவலருக்கு எதிராக முடிவு எடுக்க கூடாது: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சியில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை: ஆட்சியர் அதிரடி உத்தரவு
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்துகளை மீண்டும் முடக்க வேண்டிய அவசியமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுக அலுவலகத்தில் ஆவணங்களை எடுத்த விவகாரம் விசாரணை நிலை அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு