கூடலூர், முதுமலை வனப்பகுதியில் கனமழை..!!
காட்டு யானையை பிடிக்க கோரி கூடலூர் கோட்ட வன அலுவலரிடம் மனு
நீலகிரி கூடலூர் அருகே யானை அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் வனத்துறை பாதுகாப்பு..!!
தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ
முதுமலையில் வறட்சி காரணமாக கிராமங்களுக்குள் தண்ணீர் குடிக்க வரும் காட்டு யானைகளால் மக்கள் கடும் அச்சம்
புலிகள் காப்பகம் வனப்பகுதியில் தீ ஏற்படாமல் பாதுகாக்க விழிப்புணர்வு
கூடலூர்,பந்தலூர் வழியாக வரும் சுற்றுலா வாகனங்களின் இ பாஸ் சோதனைகளை சில்வர் கிளவுட் பகுதிக்கு மாற்ற கோரிக்கை
வெயில் ருத்ர தாண்டவம்: நீர் நிலைகளை தேடி அலையும் யானைகள் கூட்டம்
கூடலூர் அருகே காட்டு யானைகளிடம் வாழைகளை பாதுகாக்க மரத்தில் பரண் அமைத்து விவசாயிகள் காவல்
தகிக்கும் மலைகளின் அரசி: மின்விசிறிகளை தேடும் மக்கள், வறட்சியால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு
கோவை அருகே வனப்பகுதியில் ஓடையில் இறந்து கிடந்த பெண் யானை: வனத்துறை விசாரணை
அமராவதி வனச்சரகத்தில் இரை தேடி இடம் பெயரும் வனவிலங்குகள்
ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து பாதுகாக்க வனவிலங்குகளுக்கு தர்பூசணி, வெள்ளரி, சத்து டானிக் வழங்கல்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நோய்வாய்ப்பட்ட இளம் யானையை உயிர்ப்பிக்க கடுமையாக உழைத்த குழுவினருக்கு பாராட்டுக்கள்: சுப்ரியா சாஹு ஐஏஎஸ்
காட்டுத் தீ பரவுவது தடுக்கப்பட்டுள்ளது: வனத்துறை தகவல்
கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்
நீலகிரியில் வீசிய பலத்த காற்றால் 1,500 வாழை மரங்கள் சேதம்..!!
பழநி வனப்பகுதி எல்லைகளில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கி மூலம் காட்டுமாடு, சருகுமான் வேட்டையாடிய மூவர் கைது: அதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் தலைமறைவு; கொடநாடு கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர்
வெளியாட்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிர ரோந்து: வனத்துறை நடவடிக்கை