எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் வாக்கு இயந்திரங்களை கண்காணிக்க வேண்டும்: அதிமுகவினருக்கு எடப்பாடி வேண்டுகோள்
வெளிநாட்டு முகவர் மசோதாவை சட்டமாக்க கடும் எதிர்ப்பு.. ஜார்ஜியா நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையே மோதல்..!!
எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க பாஜ திட்டம்: சச்சின் பைலட்
வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ள மையங்களை 24 மணி நேரமும் அதிமுகவினர் கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தலில் கண்ணூஜ் தொகுதியில் போட்டி என சமாஜ்வாடி கட்சி அறிவிப்பு!
5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு மே 10 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம்: அம்பேத்கர் சட்டப் பல்கலை அறிவிப்பு
புயலுக்கு கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை; மாநில அரசை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சென்னையில் விதிமீறலில் ஈடுபட்ட 1,022 வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு; போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை..!!
ராமரை அவமதித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பொய் குற்றச்சாட்டு : தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்!!
பொது சட்ட நுழைவுத்தேர்வு கட்டணத்தை குறைக்க வழக்கு
கள்ளக்குறிச்சி அருகே திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை கடத்தி சென்றவர் போக்சோ சட்டத்தில் கைது
பாஜகவில் சேர்ந்தோரின் ஊழல் வழக்கு முடித்துவைப்பு..!!
ஒன்றாக நாம் இருந்தால் இந்த நிலை மாறும்: காங்கிரசின் பிரசார பாடல் வௌியீடு
‘பிரிந்த உறவுகள் ஒன்று சேருவார்களாம்…’ துடைப்பத்தால் மாமன், மைத்துனரை அடிக்கும் விநோத திருவிழா: ஆண்டிப்பட்டி அருகே ருசிகரம்
அம்பேத்கர் சட்டப்பல்கலை அறிவிப்பு 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கு வரும் 10ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு 50 சட்ட தன்னார்வல தொண்டர்கள் தேர்வு
கோயிலில் திருமணம் செய்துகொண்டு எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி: அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமரசம்
எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி பாஜவில் சேர வைக்கின்றனர்; ஜனநாயகத்தை அழித்து விட்டார் மோடி: ஜெய்ப்பூர் பிரசார கூட்டத்தில் சோனியா காந்தி கடும் தாக்கு
இந்தியக்கொடியை அவமதித்த மாலத்தீவு மாஜி அமைச்சர் சர்ச்சையானதால் மன்னிப்பு கோரினார்
சட்டத்தை தவறாக பயன்படுத்தும் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு