நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்: ஒன்றிய அரசு மறுப்பு
விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிப்பு என்ற தகவலில் உண்மை இல்லை: ஒன்றிய அரசு விளக்கம்
விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கும் வரி விதிக்க முடிவு: ஒன்றிய அரசின் புதிய திட்டத்துக்கு அரசியல் தலைவர்கள், விவசாயிகள் கடும் கண்டனம்
ரயில்வே துறையில் மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் கட்டணம் இருக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
வெறி நாய்களின் தாக்குதலால் பலியாகும் செம்மறி ஆடுகள் : பரண்களை அமைப்பதற்கு அரசு மானியம் வழங்க கோரிக்கை!!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
பாஸ்போர்ட் வழக்கு: ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு செய்ய ஒன்றிய அரசு முடிவு
ரூ.2,670 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்..!!
ஒன்றிய அரசைக் கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்..!!
கீழடி: ஒன்றிய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..!!
நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம்: டெல்டா மாவட்டங்களிலும் போராட்டம் தீவிரம்
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன் எல்லைகளை இறுதி செய்ய வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவு
இந்தியாவில் முப்படைகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிப்பு: ஒன்றிய அரசு தகவல்
வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படாது என ஒன்றிய அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்: மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்
அரக்கோணம் அருக்கே ஒன்றிய அரசைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்
மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில் ஊழல்.. ஒன்றிய அரசு அதிகாரிகள், போலி சாமியார் உட்பட 34 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..!!
விருதுநகரில் ரூ.1,894 கோடியில் ஜவுளிப் பூங்கா அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல்
பீக் ஹவர்ஸ்-களில் ஓலா,உபர் நிறுவனங்கள் 2 மடங்கு வரை அதிக கட்டணம் வசூலிக்க ஒன்றிய அரசு அனுமதி!!
விருதுநகரில் ரூ.1,894 கோடியில் ஜவுளிப் பூங்கா அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல்
தமிழகத்தில் நடைபெறும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அரசு நிதி குறைப்பு: பொது கணக்கு குழுத் தலைவர் தகவல்