கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்பசுமை சாம்பியன் விருதாளர் தேர்வு
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு!
காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் அமித் ஷா தலைமையில் ஆய்வு
வெளிமாநில பதிவெண்ணை மாற்ற மேலும் கால அவகாசம் வேண்டும்: ஆம்னி பேருந்துகள் சங்கம்
வெப்ப அலையின் தாக்கத்தை மட்டுப்படுத்த நகர்ப்புற பசுமைக் கொள்கை உருவாக்கம்: சுப்ரியா சாஹு தகவல்
ஜூன் 10 முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
மாற்றம் சமூக அமைப்பு மூலம் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா வாங்கித்தந்த டிராக்டர் விவசாயிடம் ஒப்படைப்பு..!!
காஷ்மீரில் அடுத்தடுத்து தாக்குதல்: அமித்ஷா தலைமையில் இன்று உயர்மட்ட கூட்டம்
சென்னையில் கரிம உமிழ்வினை குறைக்க நடவடிக்கை காலநிலை முதலீட்டு வாய்ப்புகள் கண்டறியும் கருத்து பட்டறை: சுப்ரியா சாகு தலைமையில் நடந்தது
10ம் தேதி முதல் 21 நாட்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி!!
3 நாட்களில் 3 தீவிரவாத தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் படுகாயம் ஒரு தீவிரவாதி பலி.! ‘காஷ்மீர் டைகர்’ என்ற அமைப்பு பொறுப்பேற்பு
இன்று உலக கொழுப்பு கல்லீரல் நோய் தினம்; கொழுப்பு கல்லீரல் நோய் தாக்கம் அதிகரிப்பு: குணப்படுத்த செய்ய வேண்டியது என்ன?.. டாக்டர்கள் விளக்கம்
“பதற்றமான பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்” : அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு!!
இன்ஸ்ெபக்டர்கள் 40 பேர் மாற்றம்
புதுக்கோட்டையில் 5வது சுற்றாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
செம்பனார்கோயில் அருகே கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
திருவள்ளூர் அடுத்த நுங்கம்பாக்கம் ஊராட்சியில் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டம் கீழ் 5வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி: கலெக்டர் துவக்கி வைத்தார்
சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோடை கால இயற்கை சுற்றுலா * 100 மாணவ – மாணவிகள் பங்கேற்றனர் * கலெக்டர் தொடங்கி வைத்தார் திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு
மக்களவை தேர்தல் முடிவு எதிரொலி 6 மாநில பாஜ தலைவர்கள் விரைவில் மாற்றம்: அண்ணாமலை பதவி தப்புமா?