பக்கவாதம், ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஒட்டத்தை துணை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
பெரும்பாக்கம் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு மேற்கொண்டார் துணை முதலமைச்சர்!
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்யலாம் என எடப்பாடி திட்டமிடுகிறார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால முகாமில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..!!
பருவமழை காலத்தில் நீர்வழிப் பாதைகளை மேம்படுத்தி சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை வியாசர்பாடியில் மழைநீர் கால்வாயை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..!!
பழைய அடிமைகள் பத்தவில்லை என்று புதிய அடிமைகளை பாஜ வலைவீசி தேடுகிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பாஜ அரசை காப்பாற்ற எடப்பாடி நெல் கொள்முதலில் பொய் குற்றச்சாட்டு: புள்ளி விவரங்களுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி
அதிமுகவை உள்வாடகைக்கு விட்ட எடப்பாடி பழனிசாமி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!
கலைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க மாணவர்கள், இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
திமுக இருக்கும் வரை அநீதிக்கு எதிராக தொடந்து போராடிக் கொண்டுதான் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
எந்த அளவு மழை பெய்தாலும் எதிர்கொள்வதற்கு அரசு தயார்: துணை முதல்வர் உதயநிதி பேட்டி
மழையை எதிர்கொள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் உஷார்நிலையில் உள்ளனர்: துணைமுதலமைச்சர்
சேந்தமங்கலம் எம்எல்ஏ மறைவு; ‘எளிமையும் அமைதியும்தான் அடையாளம்’: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் ஆய்வு: பொதுமக்களின் புகார்களை நேரடியாக கேட்டறிந்தார்
கர்நாடகாவில் மீண்டும் முதல்வர் சர்ச்சை; ‘அதிகாரம் நிச்சயம் என்னைத் தேடி வரும்’: கர்நாடக துணை முதல்வர் பேச்சால் பரபரப்பு
இதுபோன்ற சம்பவம் இனி நடக்கக்கூடாது கமிஷன் விசாரணையில் உண்மை தெரியும்: துணை முதல்வர் உதயநிதி பேட்டி