கடல்சார் வாரம் கொண்டாட்டம் வெளிநாட்டு தூதர்களின் வட்டமேஜை கூட்டம்: ஒன்றிய அமைச்சர் தலைமையில் டெல்லியில் நடந்தது
துறைமுக பிரதிநிதிகள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பு மும்பையில் 5 நாட்கள் இந்திய கடல்சார் வாரம்: நீர்வழிகள் அமைச்சக செயலாளர் ராமச்சந்திரன் பேட்டி
கைவிடப்பட்ட மாலுமிகள் பட்டியலில் உலகளவில் இந்தியாவுக்கு முதலிடம்: கடல்சார் தொழிலில் மனித உரிமை நெருக்கடி தீவிரம்
வளர்ச்சி திட்டங்களுக்கு முதலீடுகளை ஈர்க்க கடல்சார் சர்வதேச உச்சி மாநாடு: மும்பையில் அக்.27 முதல் 31ம் தேதி வரை நடக்கிறது
அமெரிக்க வரலாற்றில் மீண்டும் திருப்பம்;l பாதுகாப்புத்துறை… இனிமேல் போர்த் துறை: பெயரை மாற்றியமைத்து உத்தரவிட்ட டிரம்ப்
ஜாதி அல்லது வகுப்புவாத எண்ணத்தை மாணவர்கள் இடையே ஏற்படுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை
சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை: பொது சுகாதாரத்துறை விளக்கம்!
கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னையில் ‘ஓவிய சந்தை’
சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வரைவு வழிகாட்டுதல்கள்
தர்மபுரி மாவட்ட வனகிராமங்களில் கள்ளத் துப்பாக்கிகளை ஒப்படைக்க வனத்துறையினர் விழிப்புணர்வு பிரசாரம்
சேலம் பெரியார் பல்கலையில் தமிழ்த்துறை தலைவர் அதிரடி சஸ்பெண்ட்: நிர்வாகக் குழுவினர் நடவடிக்கை
தமிழகத்தில் பெரிய கோயில்களை பராமரிக்க தேவஸ்தானங்களை அமைப்பதுபற்றி யோசிக்க வேண்டிய தருணம் இது: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
தையூர் ஏரியில் மண் எடுக்க எதிர்ப்பு; லாரிகளை வழிமறித்து மக்கள் போராட்டம்
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகாரம் தரும் மாநில அளவிலான குழு மறுசீரமைப்பு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
கிராமங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வார விடுமுறை :ஊரக வளர்ச்சித்துறை உத்தரவு
கலைமகள் சபா நிதி நிறுவனத்திற்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துகள் எவை? பத்திரபதிவுத்துறை தலைவர் அறிக்கை தர உயர் நீதிமன்றம் உத்தரவு
3ம் கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து செப்டம்பர் முதல் 125 மின்சார பேருந்துகள் இயக்க முடிவு: சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் பணிகள் மும்முரம் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழ்நாட்டில் மழை தொடரும்
ஆம்புலன்ஸ் வாகனம், ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டு சிறை – மக்கள் நல்வாழ்வுத் துறை
கொலோன் பல்கலைக்கழகத்தின் பழங்கால ஓலைச்சுவடிகளை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநர்களிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!