மழைக்காலங்களில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும்: போக்குவரத்து துறை செயலாளர் உத்தரவு
துறைவாரியான செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு
கோடை காலத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக தலைமை செயலாளர் மின்சாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை
மாவட்ட ஊராட்சி செயலரை கண்டித்து ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அனைத்து அரசு பஸ்களையும் 48 மணிநேரத்தில் ஆய்வு செய்து பழுதுகளை சரிசெய்ய போக்குவரத்து துறை உத்தரவு
வெப்ப அலை வீசுவதால் மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது: பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை
ஜார்கண்டில் அமைச்சரின் செயலாளர் பணியாளரிடம் ரூ30 கோடி பறிமுதல்
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையில் இணைப்பதை கைவிட வேண்டும்: டிடிவி வலியுறுத்தல்
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் சார்பில்மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 6,100 பேர் பயன்: சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி பேச்சு
ராமநாதபுரம், ஏற்காட்டில் புதிய வானிலை ரேடார்கள் விரைவில் அமைக்கப்படும்: மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் ரவிச்சந்திரன் தகவல்
வத்தலக்குண்டுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு: ஊராட்சி செயலருக்கு நோட்டீஸ்
கோடை காலங்களில் மனிதர்களை போல கால்நடைகளையும் அதிகம் பாதிக்கும் வெயிலின் தாக்கம்: கால்நடை துறை அதிகாரிகள் தகவல்
31வது ஆண்டு விழா திமுகவுக்கு என்றும் மதிமுக பக்கபலமாக இருக்கும்: வைகோ பேட்டி
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
ஊட்டியில் நாய்கள் கண்காட்சி 10ம் தேதி துவக்கம்
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கு வரும் 13ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தொடக்க கல்வித்துறை அறிவிப்பு
கட்சி பேனரில் பெயர் போடுவதில் தகராறு அதிமுக பிரமுகர் மண்டை உடைப்பு: இளைஞரணி துணை செயலாளர் மீது வழக்கு
பிரதமர் மோடிக்கு விடை கொடுக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்: காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்