டெங்கு காய்ச்சலுக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு
நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காகத் தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய நடைப்பயிற்சியைத் தொடங்கினார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தருமபுரி மாவட்டம் பூதிநத்தம் கிராமத்தில் நடந்து வரும் அகழாய்வில் புதிய கற்கால கருவிகள் கண்டெடுப்பு
பல்வேறு இடங்களில் பூட்டிய வீட்டை உடைத்து திருடிய சென்னை நபர் தருமபுரியில் கைது
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சட்டவிரோதமாக மது பானங்களை பதுக்கி வைத்து விற்ற வீட்டை மக்கள் சூறை..!!
3 யானைகள் உயிரிழந்த சோகம்... தருமபுரியில் விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்து மின்வேலி அமைத்த விவசாயி கைது
தருமபுரி அவ்வை நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களை அடித்த ஆசிரியர் பணியிடை நீக்கம்
தருமபுரி-அரூர் 4 வழிச்சாலை பணிகளை ஆய்வு செய்த எம்.பிக்கும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம்
பண்ருட்டி, தருமபுரி, ராமநாதபுரத்தை தொடர்ந்து திருச்சி மாவட்டத்திலும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம்...இது ஜனநாயகத்துக்கு ஆபத்து என சமூக ஆர்வலர்கள் கருத்து
கிராம உதவியாளராக நியமிக்காததை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தருமபுரி ஆட்சியர் ஆஜராக உத்தரவு
தருமபுரி மாவட்டத்தில் உள்ள செல்லபம்பட்டி பஞ்சாயத்தில் தேர்தல் புறக்கணிப்பு: வாக்குச்சாவடியை மாற்றியமைத்ததாக வாக்காளர்கள் குற்றச்சாட்டு
தருமபுரி மாவட்டத்தில் முதல் கொரோனா தொற்று உறுதி
தருமபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தருமபுரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா உறுதி
தருமபுரி மாவட்டத்தில் வீட்டில் இருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: ஆட்சியர்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சோமன அள்ளி கிராமத்தில் மதுக்கடையை திறக்க பெண்கள் எதிர்ப்பு
தருமபுரி அருகே எலிமருந்து கலந்த எள் உருண்டையை சாப்பிட 12 மாணவர்கள் மயக்கம்
தருமபுரி மாவட்டத்தில் லங்கர்கட்டை சூதாட்டம் அமோகம்..:காவல்துறை அதிகாரிகளும் உடந்தை என குற்றச்சாட்டு
தருமபுரி அருகே எவ்வித அடிப்படை வசதியும் இன்றி தவிக்கும் மலைவாழ் மக்கள்
தருமபுரி அருகே ஆத்துகாரன்பட்டியில் 3வது நாளாக அருந்ததியின மக்கள் குடியேற்றுப் போராட்டம்