டிஜிபி உத்தரவை அடுத்து துப்பாக்கி சுடும் பயிற்சியில் தமிழ்நாடு போலீசார் தீவிரம்
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரண விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
பெண் போலீசாருக்கு தேவையான வசதிகள் செய்வதில் தமிழ்நாடு காவல்துறை முன்னிலையில் உள்ளது: டிஜிபி சங்கர்ஜிவால் பெருமிதம்
கரூர் தொழிலதிபரிடம் விஜயபாஸ்கர் ₹100 கோடி சொத்து அபகரித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
காஞ்சிபுரம் அருகே கிழம்பியில் உள்ள திருமலை கல்லூரி பட்டமளிப்பு விழா: முன்னாள் டிஜிபி பங்கேற்பு
தவறு செய்யும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு
அயோத்தி கோயில் விழா ஒளிபரப்பு.. மனுதாரரின் புகார் கற்பனையானது; தமிழ்நாடு அரசை இந்து விரோத அரசாக சித்தரிப்பதற்கான முயற்சி: டிஜிபி கண்டனம்!!
மீண்டும் வதந்தி கிளப்பிய அண்ணாமலை: டிஜிபி அலுவலகம் மறுப்பு
திமுக மீது தவறான குற்றச்சாட்டு: முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது போலீஸ் வழக்குப்பதிவு; ஜாமீனில் வெளியில் வர முடியாத 3 பிரிவுகளின் கீழ் பதிவு
நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடர்பான வழக்கு: உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
குட்கா விற்பனை 24,796 குற்றவாளிகள் கைது: டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை
கர்நாடக எல்லையிலுள்ள சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு
சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை..!!
ஓராண்டில் பொதுமக்களிடம் இருந்து 1.63 லட்சம் புகார்கள் தமிழகம் முழுவதும் 22,849 மனுக்கள் மீது நடவடிக்கை: சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் தகவல்
ஐகோர்ட் தடை உத்தரவை போலியாக தயாரித்து மோசடி எஸ்.பி.தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை: டிஜிபிக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 74,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்
சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு: ஆந்திர சிஐடி கூடுதல் டிஜிபி என்.சஞ்சய் தகவல்
டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவின் பெயரை மீண்டும் பறிந்துறைத்தது தமிழ்நாடு அரசு
பாலியல் புகாரில் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..!!