சீனாவில் பாதிப்பு குறையத் தொடங்கிய நிலையில் ஈரான், தென் கொரியாவில் கொரோனா கோரதாண்டவம்: விளைவு படுபயங்கரமாக இருக்கலாம் என மருத்துவ ஆய்வுக்குழு எச்சரிக்கை
சென்னையில் கொரோனா பாதிப்பால் கட்டுப்பாட்டு பகுதிகள் 513-ஆக அதிகரிப்பு
விழுப்புரத்தில் மேலும் 26 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 742 ஆக அதிகரிப்பு
கிருஷ்ணகிரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 -ஆக அதிகரிப்பு
பாதிப்பில் தொடர்ந்து 2-வது இடத்தில் குஜராத்: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,000-ஐ நெருங்கியது: 1886 பேர் பலி
இந்தியாவில் தொடர்ந்து 2வது நாளாக ஒரே நாளில் 3,390 பேருக்கு பாதிப்பு : கொரோனா பாதிப்பு 56 ஆயிரத்தை கடந்தது: மொத்த பலி எண்ணிக்கை 1,886
திருவண்ணாமலையில் கொரோனாவால் முதல் பலி: பாதிக்கப்பட்ட 55 வயது பெண் உயிரிழப்பு
சென்னையில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது: ஒரே நாளில் 279 பேருக்கு பாதிப்பு,.. மாநிலத்தில் 4 ஆயிரமாக அதிகரிப்பு
பரிசோதனை செய்யாமல் கொரோனா பரவல் இல்லை என்பது தமிழகத்தை பேராபத்தில் தள்ளிவிடும்: அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 634 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,172-ஆக உயர்வு: சுகாதாரத்துறை
ராயபுரத்தில் 1,112 பேருக்கு கொரோனா....! சென்னை மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பின் விவரம் வெளியீடு
பாதிப்பில் மீண்டும் 3-வது இடத்தில் தமிழகம்: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,000-ஐ தாண்டியது...இதுவரை 2,872 பேர் பலி
கொரோனா பரவல் அச்சத்தால் ‘சென்டிரலைஸ்டு ஏசி’ நிறுத்தம் கண்ணாடி சுவர்களுக்குள் மூச்சுமுட்டுதய்யா.. தவிக்கும் தலைமைச் செயலக பணியாளர்கள்
திருவிக நகர் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு பகுதிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
சென்னை திருவல்லிக்கேணியில் 10ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி
கொரோனாவால் இந்தியாவில் 5,84,737 பேருக்கு அறுவை சிகிச்சைகள் ரத்து :மன அழுத்தத்தால் மடியும் நோயாளிகள் ..
உலகளவில் பாதிப்பில் 11-வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86,000-ஐ நெருங்கியது...இதுவரை 2,752 பலி
தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது: இறப்பு 71 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,313-ஆக உயர்வு: பலி எண்ணிக்கை 154-அதிகரிப்பு