நீதிமன்ற ஆன்லைன் விசாரணையின் போது ‘பீர்’ குடித்த மூத்த வக்கீலுக்கு கடும் கண்டனம்: அவமதிப்பு வழக்கு பதியவும் உத்தரவு
இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல: ஒன்றிய அரசு விளக்கம்
திருமங்கலம் அருகே பஸ் வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல்: டவுன் பஸ் சிறைபிடிப்பால் பரபரப்பு
கொரோனா பரவல் எதிரொலி: கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
மீண்டும் கொரோனா… தேவை விழிப்புணர்வு!
கொரோனாவில் உயிரிழந்த ரேஷன் கடை ஊழியர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கல்
நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: பொதுமக்கள் சுயமாக விவரங்களை பதிவு செய்ய தனி வலை பக்கம்
கொரோனா விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்
நாடு முழுவதும் வேகமாக பரவுவதால்; அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா அலர்ட்: மருத்துவமனைகளில் ஆக்சிஜன், வென்டிலேட்டர் இருப்பை உறுதி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு
மெய்நிகர் விசாரணையில் கழிப்பறையில் இருந்தபடி ஆஜரான குஜராத் வாலிபர் மீது நடவடிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்தது
கொரோனா உயிரிழப்பு குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் 30 படுக்கையுடன் கொரோனா வார்டு தயார்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 189ஆக குறைந்தது!
கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தனி வார்டு
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா பாதித்த பெண்ணை கொன்றுவிடுங்கள்: அரசு மருத்துவரின் செல்போன் பேச்சு வைரல்
நாட்டில் நேற்று ஒரே நாளில் 564 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!!
கொரோனா பாதிப்பால் அச்சப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
கொரோனா அதிகரிப்பதால் பிரதமர் மோடியை சந்திக்கும் முன் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம்
தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக்கல்லூரிகள் உள்பட மருத்துவ கட்டமைப்புக்கு அனுமதி வழங்க ஒன்றிய அரசு காலதாமதம்: அமைச்சர் குற்றச்சாட்டு
கொரோனா பாதிப்பு 6,000ஐ தாண்டியது: ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர்