ரூ.79,000 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் வாங்க ஒப்புதல்: பாதுகாப்பு அமைச்சகம் தகவல்
7ம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம்; குரூப்-4 பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல்: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு
வேடசந்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
அவசரகால ஊர்திகளின் சேவைகளை மேம்படுத்த 87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகள் சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
வாங்க கற்றுக்கொள்வோம் விழிப்புணர்வு பிரசாரம்
போதிய பயணிகள் முன்பதிவு செய்யாததால் 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன: தெற்கு ரயில்வே
தேனி நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
பாகிஸ்தான் எல்லையை ஒட்டி 10 நாட்கள் இந்தியா போர் பயிற்சி: உள்நாட்டு ஆயுதங்கள் போர்க்கள சூழலில் பரிசோதனை!
8 ஆண்டாக நீடித்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி செயல்படத் தொடங்கியது ஜிஎஸ்டி தீர்ப்பாயம்: வரி செலுத்துவோர் குழப்பம் தீருமா?
ஏஐ தொழில்நுட்ப செலவு அதிகரிப்பு: 14 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் முடிவு
துப்பாக்கி முனையில் 2 தீவிரவாதிகள் கைது: ஆந்திராவில் பரபரப்பு
நாளை குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர்: தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வுக் கூடங்களுக்கு செல்ல டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்
தங்களுக்கே தெரியாமல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சட்ட உதவி கேட்டு முறையீடு: வாதாட வழக்கறிஞரை நியமிக்க கோரிக்கை
சமூகத்தில் புதிய வகை குற்றங்கள் அதிகரிப்பு; தேசத்தை பாதுகாப்பதே காவல்துறை, ராணுவத்தின் முக்கிய நோக்கம்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
மோன்தா புயலால் ஆந்திராவில் ரயில் சேவை பாதிப்பு
யார் வற்புறுத்தலுக்கும் அடிபணியக்கூடாது நாட்டின் இறையாண்மைக்கு கூட்டு பாதுகாப்பு அவசியம்: ராஜ்நாத் சிங் பேச்சு
தீயணைப்பு துறை சார்பில் அரசுப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி ஒத்திகை பயிற்சி
மோதினால் கடும் விளைவுகள் ஏற்படும்: இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான்
பதவி விலகிய ஒரே வாரத்துக்குள் பிரான்ஸ் புதிய பிரதமராக செபாஸ்டின் மீண்டும் நியமனம்
அரவக்குறிச்சியில் தீபாவளி பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி