சீனாவின் டிராகன் படகுத் திருவிழா கோலாகலம்..!!
சீனாவில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட டிராகன் படகு திருவிழா: போட்டியில் பங்கேற்க 100 மீட்டர் அளவு கொண்ட படகு உலகின் நீளமான படகிற்கான கின்னஸ் சாதனை
காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்
தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த தைவானுக்கு நன்றி கூறிய மோடிக்கு சீனா கடும் எதிர்ப்பு
சைனீஸ் காய்கறிகள் விலை உயர்வு 1 கிலோ ஐஸ்பர்க் ரூ.430-க்கு விற்பனை
கனமழை எதிரொலி படகு இல்ல சாலையில் மழைநீரில் சிக்கிய கார்
ஏமன் நாட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் 49 பேர் உயிரிழப்பு!!
கொடைக்கானல் படகு போட்டி ரத்து
சீனா, பிலிப்பைன்ஸ் கப்பல்கள் நடுக்கடலில் மோதல்
பஞ்சாப் எல்லையில் சீன ட்ரோன்கள் பறிமுதல்
கேரளாவில் பலத்த மழை: படகு கவிழ்ந்து மீனவர் பலி
தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு
உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு சீனாவே காரணம்.. தங்கத்தை வாங்கி குவிக்கும் சீன அரசும், அந்த நாட்டு மக்களும்!!
அலையாத்திகாடு படகு துறையில் தூய்மை பணி
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சீன விண்கலம்
கொடைக்கானல் கோடை விழா படகு அலங்கார போட்டியில் கலக்கிய ‘ஜல்லிக்கட்டு காளை’
சீன விசா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
புடின்-ஜீ ஜின்பிங் சந்திப்பு: ரஷ்ய- சீன உறவை வலுப்படுத்த திட்டம்
மீண்டும் சர்ச்சை கிளம்பியது; சீன படையெடுப்பு குறித்த பேச்சு மன்னிப்பு கேட்டார் மணிசங்கர்: பாஜ குற்றச்சாட்டுக்கு காங். பதிலடி
சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.