பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இந்தியா கூட்டணி எதிர்ப்பு: தலைமை தேர்தல் ஆணையரிடம் நேரில் முறையீடு
வாக்காளர் அடையாள அட்டை 15 நாட்களில் வழங்கப்படும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மூன்று தேர்தல்களில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு வங்கதேச மாஜி தலைமை தேர்தல் ஆணையர் கைது
“தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி அக்டோபரில் தொடங்கும்” :தேர்தல் அதிகாரி தகவல்
வங்கதேச தேர்தலில் முறைகேடு குற்றச்சாட்டு மேலும் ஒரு மாஜி தேர்தல் ஆணையர் கைது
இனி ஒரு வாக்குச்சாவடிக்கு 1200 வாக்காளர்கள்தான்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க அவசரமில்லை: டெல்லி ஐகோர்ட் திட்டவட்டம்
அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான அவமதிப்பு வழக்கில் அடுத்த வாரம் உத்தரவு: டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி
அதிமுக, இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல்
இரட்டை இலை சின்னம் வழக்கு முடியும் வரையில் வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் அவசர மனு
மார்க்சிஸ்ட் தலைவர் பேச்சால் சர்ச்சை நாடாளுமன்றத் தேர்தலில் தபால் ஓட்டுகளில் முறைகேடு செய்தோம்: நடவடிக்கை எடுக்க கேரள தலைமை தேர்தல் ஆணையாளர் உத்தரவு
வாக்காளர்கள், அரசியல் கட்சிகளுக்காக டிஜிட்டல் தளம்: தேர்தல் ஆணையம் உருவாக்குகிறது
மராட்டிய சட்டமன்ற தேர்தலின்போது வாக்காளர் முறைகேடு: ராகுல் காந்தி பரபரப்பு புகார்
மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை எதிர்த்த வழக்கு தள்ளுபடி..!!
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் 2034ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் : நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவர் அறிவிப்பால் சர்ச்சை!!
வசிக்கும் தொகுதியில் மட்டுமே வாக்காளராக பதிவு செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணை பற்றி எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும்? : ஐகோர்ட் கேள்வி
‘மேட்ச் பிக்சிங்’ நடந்து விட்டது; தேர்தல் ஆணையமே ஆதாரங்களை அழிக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
2026 தேர்தல் பணி தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!
பட்னவிஸ் தொகுதியில் 6 மாதத்தில் 29,219 வாக்காளர்கள் அதிகரிப்பு; தேர்தல் ஆணையம் மவுனம் காப்பது ஏன்?.. ராகுல் காந்தி கேள்வி