அருந்ததி ராய் மீதான உபா சட்டத்தை ரத்து செய்க: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
பெரம்பூர் மேம்பாலத்தில் ஓமியோபதி மாணவரை தாக்கி செல்போன் பறிக்க முயற்சி
அமைதியைச் சீர்குலைக்கும் வகையில்பேசியதாக பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் உபா சட்டத்தில் வழக்கு
ஓட்டேரி சுடுகாட்டில் நள்ளிரவு கோழி, பன்றி அறுத்து மாந்திரீகம்: காவலாளி மீது நடவடிக்கை; மர்ம நபர்களுக்கு வலை
வேலூர் ஓட்டேரி கரையோர பகுதிகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வீச்சு: பொதுமக்கள் அச்சம்
காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரிக்கும் தெரு நாய்கள் தொல்லை: விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில் தெரு தெருவாக பெட்ரோல் திருடும் கும்பல்: சிசிடிவி மூலம் போலீசார் விசாரணை
முடி ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.21.50 லட்சம் கையாடல்: பெண் கணக்காளரிடம் விசாரணை
மது அருந்தியதை தட்டி கேட்டதால் வாலிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: தப்பியோடியவருக்கு போலீஸ் வலை
அசோக் நகர், கே.கே.நகர் சாலைகளில் உள்ள அம்மா உணவகங்கள், கழிப்பிடம் மின்பெட்டிகளை அகற்ற கோரி மனு: மாநகராட்சி பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
வாட்டர் பில்டர் சர்வீஸ்க்காக செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி வாலிபரின் வங்கி கணக்கில் நூதன முறையில் பணம் அபேஸ்
குடிநீர் சுத்திகரிப்பு கருவி பழுதை சரி செய்வதாக கூறி மொபைல் செயலி மூலம் ரூ.1 லட்சம் அபேஸ்
விவசாயிகளுக்கு அழைப்பு; பாதாள சாக்கடை கழிவுநீர் கசிவதால் கடும் துர்நாற்றம்
வேறு ஒரு நபருடன் நிச்சயம் செய்ததால் வீடு புகுந்து கத்தி முனையில் காதலியை கடத்திய வாலிபர்: தடுக்க வந்த அக்கா கணவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
புழல் கதிர்வேடு பகுதியில் மழைநீர் கால்வாய் பணிக்கு பூமி பூஜை
பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நூலகங்கள் : மெட்ரோ அதிகாரிகள் தகவல்
கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள முருகன் கோயில் குளத்தின் கரை உடைந்து நடைபாதை சேதம்: அச்சத்துடன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள்
ஓய்வூதிய தொகை வரவில்லை என சிலரின் தூண்டுதலின் பேரில் தாசில்தார் அலுவலகத்தில் முதியவர் பெட்ரோல் கேனுடன் போராட்டம்: போலீசில் புகார்
சென்னை திருவிக நகர் பகுதியில் தாழ்வழுத்த மின்பாதையில் மேம்பாட்டு பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
பெசன்ட் நகரில் பரபரப்பு ஆந்திர எம்.பி. மகள் ஓட்டிச் சென்ற கார் ஏறி பிளாட்பாரத்தில் தூங்கிய வாலிபர் பலி: வீட்டில் கோபித்துக்கொண்டுவந்து சாலையோரம் தூங்கியவருக்கு நேர்ந்த பரிதாபம்