சாலை விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட இளைஞருக்கு வெற்றிகரமாக மூளை அறுவை சிகிச்சை: வடபழனி காவேரி மருத்துவமனை தகவல்
ஸ்ரீபெரும்புதூரில் விரைவில் இஎஸ்ஐ மருத்துவமனை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்
மது போதைக்கு அடிமையான 2 பேர் தற்கொலை பெரம்பூர்: புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் அருள்மொழி (55). இவர் வீட்டின் அருகே பெட்டிக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சியாமளா (44). இவர்களுக்கு ஒரு மகன்ஒரு மகள் உள்ளனர். மது பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அருள்மொழிநேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார்சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். * வியாசர்பாடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (35)தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவிஒரு மகள்ஒரு மகன் உள்ளனர். செல்வகுமார் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவரை மனைவி கண்டித்துள்ளார். இந்த நிலையில்நேற்று முன்தினம் தனது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் செல்வகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!!
அப்போலோ புரோட்டான் மருத்துவமனையில் கல்லீரல் புற்றுநோய்க்கு பிரத்யேக மையம்: முன்னாள் ஏடிஜிபி ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு ஜவாஹிருல்லா கண்டனம்..!!
வரதட்சணைக்காக இளம்பெண் அடித்துக் கொலை என புகார்..!!
நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் நடிகர் ஸ்ரீகாந்த்
மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி
மதுரை காசநோய் மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு
ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 29 வயது பெண்ணுக்கு கதிர்வீச்சு உதவியுடன் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை: காவேரி மருத்துவமனை சாதனை
அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருப்போரூரில் 9ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் சுகாதார ஆய்வக சேவை
கடலாடி மருத்துவமனை சாலையில் தெருவிளக்குகளை சீரமைக்க கோரிக்கை
அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவமனையில் ஆண்டுதோறும் 2000 புற்றுநோயாளிகள் பயன்: சித்த மருத்துவர் தகவல்
மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பதிவை பிலிம்மாக வழங்காமல் செல்போனில் அனுப்பும் அவலம்: நோயாளிகளிடம் எக்ஸ்ரேவிற்கு கூடுதலாக பணம் வாங்குவதாக புகார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நாள்பட்ட சர்க்கரை நோயால் ஆறாத ரணம் அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அணுகினால் குணப்படுத்தலாம்
அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருப்போரூரில் 9ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
முட்டை விலை போல ஆடு, நாட்டு கோழி இறைச்சி விலையும் தினமும் அப்டேட்: இணையத்தில் வெளியிடும் திட்டம் அறிமுகம்